❌கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?❌

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips

 May be an image of temple and text

❌கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?❌

👉நடை சாத்தப்பட்டிருக்கும்போது வணங்கக்கூடாது. கோயிலில் தூங்க கூடாது.

👉கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது.

👉தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.

👉கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.

👉அபிஷேகம் நடக்கும்போதும், திரை போட்டிருக்கும்போதும் சுவாமியை அல்லது பிரகாரம் சுற்றி வரக்கூடாது.

👉குளிக்காமல் கோயிலுக்கு போகக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

👉கையில் விளக்கு வைத்து ஆராதனை காட்டக்கூடாது. கோயில் படிகளில் உட்கார கூடாது.

👉கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.

👉சிவன் கோயிலில் அமர்ந்து வரவேண்டும்.

👉பெருமாள் கோயிலில் அமர கூடாது.

👉வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது.

👉மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .கிரகணம் இருக்கும் போது கோயிலை வணங்க கூடாது.

👉கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.

👉புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.

👉கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

👉தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

👉சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

👉தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும், நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.

👉கோயிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.

👉தற்பெருமைக்காக கோயிலில் எந்த வேலையும் செய்யக்கூடாது.
 

🌷 🌷🌷 🌷  May be an image of 2 people and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹