
 கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?
கோயில்களில் செய்ய கூடாத சில தவறுகள்?
 நடை சாத்தப்பட்டிருக்கும்போது வணங்கக்கூடாது. கோயிலில் தூங்க கூடாது.
நடை சாத்தப்பட்டிருக்கும்போது வணங்கக்கூடாது. கோயிலில் தூங்க கூடாது. கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது.
கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.
தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது. கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.
கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது. அபிஷேகம் நடக்கும்போதும், திரை போட்டிருக்கும்போதும் சுவாமியை அல்லது பிரகாரம் சுற்றி வரக்கூடாது.
அபிஷேகம் நடக்கும்போதும், திரை போட்டிருக்கும்போதும் சுவாமியை அல்லது பிரகாரம் சுற்றி வரக்கூடாது. குளிக்காமல் கோயிலுக்கு போகக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.
குளிக்காமல் கோயிலுக்கு போகக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது. கையில் விளக்கு வைத்து ஆராதனை காட்டக்கூடாது. கோயில் படிகளில் உட்கார கூடாது.
கையில் விளக்கு வைத்து ஆராதனை காட்டக்கூடாது. கோயில் படிகளில் உட்கார கூடாது. கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.
கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது. சிவன் கோயிலில் அமர்ந்து வரவேண்டும்.
சிவன் கோயிலில் அமர்ந்து வரவேண்டும். பெருமாள் கோயிலில் அமர கூடாது.
பெருமாள் கோயிலில் அமர கூடாது. வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது.
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .கிரகணம் இருக்கும் போது கோயிலை வணங்க கூடாது.
மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .கிரகணம் இருக்கும் போது கோயிலை வணங்க கூடாது. கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.
கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும், நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும், நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. கோயிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.
கோயிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது. தற்பெருமைக்காக கோயிலில் எந்த வேலையும் செய்யக்கூடாது.
தற்பெருமைக்காக கோயிலில் எந்த வேலையும் செய்யக்கூடாது.
 
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh





 

