🌹
🍁
🌹
🍁
🌹
🍁
🌹நான் கடவுளிடம் கேட்டேன்,
"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,
🍁
🌹
🌹
🍁கடவுள் சொன்னார்,உன் அறையை செக் பண்ணு, என்று
🍁
🌹
🌹
🍁என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது
🍁
🌹.
🌹
🍁
🌹
🍁
🌹
🍁
🌹
🍄
🍃மேற் கூரை சொன்னதாம்,உன் எண்ணங்களை உயர்வாக வை என்று
🍃
🍄.
🍄
🍃காத்தாடி சொன்னதாம்,என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று
🍃
🍄.
🍄
🍃கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று
🍃
🍄.
🍄
🍃காலண்டர் சொன்னதாம், என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள் என்று
🍃
🍄.
🍄
🍃மணிபர்ஸ் சொன்னதாம் ,வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று
🍃
🍄.
🍄
🍃கண்ணாடி சொன்னதாம்,உன்னை மட்டும் பார் என்று
🍃
🍄.
🍄
🍃விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று என்று
🍃
🍄.
🍄
🍃ஜன்னல் சொன்னதாம், பரந்த மனப்பான்மையாக இரு என்று
🍃
🍄.
🍄
🍃தரை சொன்னதாம்,எப்பவும் கீழே பணிவாக இரு என்று
🍃
🍄.
🍄
🍃படிக்கட்டு சொன்னதாம்,வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை
என்று
🍃
🍄.
🌹
🍁
🌹
🍁
🌹
🍁
🌹நமக்கான வாழ்வு நம்மை சுற்றி தான் உள்ளது. நாம் தான் உணர மறுப்பது ஏனோ????
நன்றி இணையம்

