எப்படி வழி நடத்துவது

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:34 | Best Blogger Tips

Image result for எப்படி வழி
🌹🍁🌹🍁🌹🍁🌹
நான் கடவுளிடம் கேட்டேன்,
"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,🍁🌹



🌹🍁கடவுள் சொன்னார்,
உன் அறையை செக் பண்ணு, என்று🍁🌹



🌹🍁என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது🍁🌹.


🌹🍁🌹🍁🌹🍁🌹


🍄🍃மேற் கூரை சொன்னதாம்,
உன் எண்ணங்களை உயர்வாக வை என்று🍃🍄.


🍄🍃காத்தாடி சொன்னதாம்,
என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று🍃🍄.


🍄🍃கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று🍃🍄.


🍄🍃காலண்டர் சொன்னதாம், என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்
என்று🍃🍄.


🍄🍃மணிபர்ஸ் சொன்னதாம் ,
வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று🍃🍄.


🍄🍃கண்ணாடி சொன்னதாம்,
உன்னை மட்டும் பார் என்று🍃🍄.


🍄🍃விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று
என்று🍃🍄.


🍄🍃ஜன்னல் சொன்னதாம், பரந்த மனப்பான்மையாக இரு என்று🍃🍄.


🍄🍃தரை சொன்னதாம்,
எப்பவும் கீழே பணிவாக இரு என்று🍃🍄.


🍄🍃படிக்கட்டு சொன்னதாம்,
வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை
என்று🍃🍄.


🌹🍁🌹🍁🌹🍁🌹
நமக்கான வாழ்வு நம்மை சுற்றி தான் உள்ளது. நாம் தான் உணர மறுப்பது ஏனோ????

நன்றி இணையம்