பெரிய பிரச்சினைகளும்,எளிய வழிகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:04 | Best Blogger Tips
Photo: பெரிய பிரச்சினைகளும்,எளிய வழிகளும்.
---------------------------------------------------------
வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக எளிய தீர்வுகள் உண்டு.முதலில் பிரச்சினையின் வடிவம்,அதன் காரணம் இதை அமைதியாக,உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால் எளிதாக தீர்வு கண்டுவிடலாம்.இதற்கு எடுத்துக்காட்டாக இரு நிகழ்வுகளை கூறுகிறேன்.

நிகழ்வு 1:
அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வான் வெளியில் ஆராய்ச்சி செய்யும்பொழுது,வான்வெளி வீரர்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக குறிப்பெடுக்க எழுதுகோல் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார்கள்.ஏனென்றால் வான்வெளியில் பேனாவால் எழுத முடியாது.அங்கு புவியீர்ப்புவிசை இல்லாததால் பேனாவிலிருந்து மை(இங்க்)வெளியே வராது.இதனால் அமெரிக்கா பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்தும் வான்வெளியில் எழுதும் பேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் போட்டி நடான ரஷ்யாவின் வான் வெளி வீரர்களோ எந்த சிரமும் இல்லாமல் வான் வெளியில் எழுதுகோலால் குறிப்பெடுத்து கொண்டு வந்தார்கள்.ரஷ்யா நாட்டு வான் வெளி வீரர்கள் பயன்படுத்திய எழுதுகோல் என்ன தெரியுமா?

பென்சில்.

நிகழ்வு 2:
டெல்லியில் IAS நேர்முக தேர்வு நடந்தது.நேர்முக வந்தவர்களை,தேர்வு அதிகாரிகள் ஒரு அறைக்குள் செல்ல சொன்னார்கள்.நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அறைக்குள் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு,யார் முதலில் இந்த அறையை விட்டு வெளி வருகிறார்களோ,அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.அதிகாரிகள் அறிவித்தவுடன்,அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வர ஒவ்வொருத்தரும்,ஒவ்வொரு விதமாக முயன்றார்கள்.ஒருத்தர் ஜன்னலை உடைக்க முயன்றார், இன்னொருவர் சுவரை உடைக்க முயன்றார் ஒருத்தரும் வெளியே வரமுடியவில்லை.ஆனால் ஒருவர் மட்டும் வெளியே வந்து தேர்வில் வெற்றிபெற்றார்.எப்படி வெளியெ வந்து வெற்றிபெற்றார் தெரியுமா?

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.ஏனென்றால் கதவு பூட்டபடவேயில்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக எளிய தீர்வுகள் உண்டு.முதலில் பிரச்சினையின் வடிவம்,அதன் காரணம் இதை அமைதியாக,உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால் எளிதாக தீர்வு கண்டுவிடலாம்.இதற்கு எடுத்துக்காட்டாக இரு நிகழ்வுகளை கூறுகிறேன்.

நிகழ்வு 1:
அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வான் வெளியில் ஆராய்ச்சி செய்யும்பொழுது,வான்வெளி வீரர்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக குறிப்பெடுக்க எழுதுகோல் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார்கள்.ஏனென்றால் வான்வெளியில் பேனாவால் எழுத முடியாது.அங்கு புவியீர்ப்புவிசை இல்லாததால் பேனாவிலிருந்து மை(இங்க்)வெளியே வராது.இதனால் அமெரிக்கா பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்தும் வான்வெளியில் எழுதும் பேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் போட்டி நடான ரஷ்யாவின் வான் வெளி வீரர்களோ எந்த சிரமும் இல்லாமல் வான் வெளியில் எழுதுகோலால் குறிப்பெடுத்து கொண்டு வந்தார்கள்.ரஷ்யா நாட்டு வான் வெளி வீரர்கள் பயன்படுத்திய எழுதுகோல் என்ன தெரியுமா?

பென்சில்.

நிகழ்வு 2:
டெல்லியில் IAS நேர்முக தேர்வு நடந்தது.நேர்முக வந்தவர்களை,தேர்வு அதிகாரிகள் ஒரு அறைக்குள் செல்ல சொன்னார்கள்.நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அறைக்குள் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு,யார் முதலில் இந்த அறையை விட்டு வெளி வருகிறார்களோ,அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.அதிகாரிகள் அறிவித்தவுடன்,அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வர ஒவ்வொருத்தரும்,ஒவ்வொரு விதமாக முயன்றார்கள்.ஒருத்தர் ஜன்னலை உடைக்க முயன்றார், இன்னொருவர் சுவரை உடைக்க முயன்றார் ஒருத்தரும் வெளியே வரமுடியவில்லை.ஆனால் ஒருவர் மட்டும் வெளியே வந்து தேர்வில் வெற்றிபெற்றார்.எப்படி வெளியெ வந்து வெற்றிபெற்றார் தெரியுமா?

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.ஏனென்றால் கதவு பூட்டபடவேயில்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.