பிரசவமும், கார்ப்பரேட் மருத்துவ சுரண்டலும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:46 PM | Best Blogger Tips

 


பிரசவமும், கார்ப்பரேட் மருத்துவ சுரண்டலும்
---------------------------------------------
 குவைத், சவுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும். சர்ஜரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை.

 இது எப்படி சவுதியில் மட்டும் சாத்தியம்?

சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள். உடனே வீட்டிற்கு செல்லலாம்.

 நமது இந்திய நாட்டில் மட்டும் கருவுற்ற பெண்களிடம் விட்டமின் ஊட்டச்சத்து என்ற பெயரில் தொடங்கி, பிரசவம் ஆகியும் பத்து நாள் வரை ஹாஸ்பிடலில் படுக்க வைக்கப் படுகிறார்கள். பெரும்பாலும் மேலை நாடுகளில் இதுபோன்று அவசியமும் தேவையும் இல்லை.

 எல்லாம் எதற்காக?பணத்திற்காக!!

சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜரி செய்தால் உடனே சவுதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்.

(தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னரே சர்ஜரி செய்யப்படும். அதுவும் நூற்றில் ஒருவருக்குத் தான் இவ்வாறு நிகழும்)

இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது.

ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா? எல்லாம் முதலாளித்துவ சுரண்டல் வியாபார தந்திரம் தான்.

குழந்தை பிறக்க இயற்கை ஒரு வழியை, ஒரு உறுப்பை கொடுத்துள்ளது. அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா??

பல லட்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்களும், மருத்துவ முதலிட்டார்களும் இப்படி தான் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். எனவே INDIA MEDICAL COUNCIL மருத்துவ முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

-வாட்ஸப் பகிர்வு -


நன்றி இணையம்