பொன்மொழிகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips


1. நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்! - ஆல்ஜெர்

2. ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும்! - யாரோ

3. அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலைமேல் விழும்! - சாணக்கியர்

4. தனியாகப் பயணம் செய்பவனே மிக விரைவாகப் பயணம் செய்வான்! - கிப்ளிங்

5. பணிவைப் போதிக்கும் நீண்ட பாடமே வாழ்க்கை! - ஜேம்ஸ் எம்.பேர்ரி

6. இதமான பதில் சினத்தை ஓட்டும்; கடுமையான பதில் சினத்தை மூட்டும்! - சாலமன் மன்னன் (பைபிள்)

7. துக்கமும் தூக்கமும் எப்போது குறைகிறதோ அப்போது நீ மேதை! - காந்தியடிகள்

8. அவசரம் ஒரு காரியத்தை முடிக்க உதவாது. ஆனால், பொறுமையும் உறுதியும் வெற்றிக்கு வழி! - நிக்கார் வொன்வேர்

9. அன்பில்லாமல் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது! - ஸ்டைடன்

10. காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது! - பழமொழி


via - கார்த்திகேயன் மதன்
பொன்மொழிகள்:-

1. நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்! - ஆல்ஜெர்

2. ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும்! - யாரோ

3. அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலைமேல் விழும்! - சாணக்கியர்

4. தனியாகப் பயணம் செய்பவனே மிக விரைவாகப் பயணம் செய்வான்! - கிப்ளிங்

5. பணிவைப் போதிக்கும் நீண்ட பாடமே வாழ்க்கை! - ஜேம்ஸ் எம்.பேர்ரி

6. இதமான பதில் சினத்தை ஓட்டும்; கடுமையான பதில் சினத்தை மூட்டும்! - சாலமன் மன்னன் (பைபிள்)

7. துக்கமும் தூக்கமும் எப்போது குறைகிறதோ அப்போது நீ மேதை! - காந்தியடிகள்

8. அவசரம் ஒரு காரியத்தை முடிக்க உதவாது. ஆனால், பொறுமையும் உறுதியும் வெற்றிக்கு வழி! - நிக்கார் வொன்வேர்

9. அன்பில்லாமல் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது! - ஸ்டைடன்

10. காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது! - பழமொழி


via - கார்த்திகேயன் மதன்