கடமை தரும் சக்தி - ஒரு கதை அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:27 | Best Blogger Tips


கொங்கனவர் என்னும் முனிவர் காட்டில் அமர்ந்து தவத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மரக்கிளையில் இருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. அதனால் தவம் கலைந்த அவர் கோபத்துடன் அந்தக் கொக்கை பார்த்தார். உடனே அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தனது தவத்தின் சக்தி இந்து என்று கொண்கனார் நினைத்தார்.

ஒரு நாள் ஒரு வீட்ட்ரிகுச் சென்று வாசலில் நின்று உணவு கேட்டார். இவருடைய குரலுக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. சட்ட்று நேரம் களித்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி உணவு கொண்டு வந்தால். உணவுக்காக தன்னை காக்க வாய்த்த அந்த பெண்மணியை கோபமாக பார்த்தார் . உடனே அந்த அம்மையார் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ? என்றார்.

இதை கேட்டவுடன் கொங்கனாருக்கு தான் கொக்கை எரித்தது எப்படி இந்த அம்மையாருக்கு தெரிந்தது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தார். அந்த அம்மயாரிடமே விசாரித்தார்.

"ஐயா, நீங்கள் உணவு கேட்டு வந்த நேரத்தில் நான் எனது கணவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தேன். எனது கணவரையே தெய்வமாக போற்றி வழிபட்டதன் காரணமாக எனக்கு கிடைத்த ஞானதிருரசுடியில் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் என்றார்.

கடமை தரும் சக்தி அபாரம் அல்லவா ?

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள் !!





Via FB தர்மத்தின் பாதையில்