கடவுள் ஒருவர் இருக்கிறார்
, அவர்
எங்கும்
நிறைந்துள்ளார்
என்று
நீங்கள்
எல்லாரும்
சொல்கிறீர்களே
, எங்கும்
நிறைத்திருக்கிறார்
பற்றி
உங்கள்
கருத்து
என்ன
?சற்று
கண்களை
மூடிக்கொண்டு
சிந்தியுங்கள்.
அது
என்ன
என்பதை
எனக்கு
கூறுங்கள்.
உங்கள்
சிந்தனையில்
விரிவதுதான்
என்ன
? ஏற்கனவே
நீங்கள்
கண்ட
பரந்த
கடல்
அல்லது
விரிந்த
நீல
வானம்
, அல்லது
அகன்ற
புல்வெளி
அல்லது
இவைபோன்ற
வேறு
எதோ
ஒன்று
, அப்படிதானே
? இதுதான்
எங்கும்
நிறைந்தவர்
என்பதற்கு
நீங்கள்
சொல்லும்
பொருளானால்
அது
பயனற்றது,
நீங்கள்
அதன்
பொருளை
உணரவே
இல்லை.
இறைவனின்
மற்ற
குணங்களும்
அப்படிதான்.
அவர்
எல்லாம்
வல்லவர்
, எல்லாம்
அறிந்தவர்
என்று
கூறும்
பொது
நாம்
என்ன
புரிந்துகொள்கிறோம்
? எதுவும்
இல்லை
. மதம்
என்பது
அநுபூதி.
இறைவனை
பற்றிய
உங்கள்
கருத்தை
நீங்கள்
அனுபூதியில்
அறியும்போதுதான்
நீங்கள்
இறைவனை
வழிபடுகிரிகள்
என்று
கூறுவேன்.
அதை
அடையாதவரை
, நீங்கள்
அந்தச்
சொற்களிலுள்ள
எழுத்துக்களை
எழுத்துகுட்டி
படிக்க
தெரிந்தவர்கள்
அவ்வளதான்.
இந்த
அனுபூதி
நிலையை
அடைய
, நாம்
கண்ணுக்கு
புலனாகின்றவை
வாயிலாக
செல்ல
வேண்டும்.
குழந்தைகள்
எண்ணிக்கை
கற்கும்
போது
முதலில்
புறபொருட்களின்
மூலம்
தான்
ஆரம்பிக்கிறது
, பிறகு
தான்
மனத்தாலேயே
செய்ய
கற்றுக்கொள்கிறது.
ஒரு
குழந்தையிடம்
5 * 2 = 10 என்று கூறினால் அதருக்கு
ஏதும்
புரியாது.
ஆனால்
பத்து
பொருட்களை
கொடுத்து
, அது
எப்படி
என்பதை
காட்டி
விளக்கினால்
புரிந்து
கொள்ளும்.
இது
நிதானமான
நீண்ட
பாதை
இங்கு
நாம்
எல்லாரும்
குழந்தைகள்.
நாம்
வயது
முதிந்தவர்கள்
இருக்கலாம்
, உலகிலுள்ள
எல்லாம்
நூல்களை
படித்திருக்கலாம்;
ஆனால்
ஆன்மிக
துறையில்
நாம்
எல்லாரும்
குழந்தைகளே.
கொள்கைகள்
, தத்துவங்கள்
, அற
கோட்பாடுகள்
எல்லாவற்றையும்
எவ்வளவுதான்
உங்கள்
மூளைக்குள்
திணித்தாலும்
அவற்றால்
பெரிதாக
பலன்
ஒன்றும்
இல்லை.
நீங்கள்
யார்
, அனுபூதியில்
என்ன
உணர்திருகிரிகள்
? இவைதான்
பயனுள்ளவை
, சாரமனவை.
ஆனால்
நாம்
கொள்கைகளையும்
கோட்பாடுகளையும்
அறிதிருக்கிறோம்
, அனுபூதியில்
எதையும்
உணரவில்லை
.
--- சுவாமி விவேகானந்தர்.....

--- சுவாமி விவேகானந்தர்.....