நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 PM | Best Blogger Tips

முக்கிய காரணம் – நீரிழிவு நோய் | The National Kidney Foundation (NKF)  Singapore

கொழுப்பு என்பது எரிபொருள். அதாவது நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு சக்தி தர கொழுப்பு மிக அவசியம். ஆனால் உண்ணும் அளவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாது போனால் கொழுப்பு எரிக்கப்படாது அப்படியே உடலில் சேமிக்கப்பட்டு வீடும்.
இதுவே சர்க்கரை நோயாக மாறும்.
நீரிழிவு நோய்: முறையான சிகிச்சை அவசியம்
கொழுப்புக்களை எரிக்க உடல் உழைப்பு மிக அவசியம். ஆகவே நடைப்பயிற்சி, யோகா போன்றவை தினமும் இருமுறை செய்வது சாலச் சிறந்தது.

இறைச்சி, கொழுப்பு உணவுகள் மட்டுமல்ல மாவு உணவுகளும், இனிப்பு உணவுகளும் கூட கொழுப்பாக தான் படியும்.
சர்க்கரை நோய்!!! - முத்துச்சிதறல்
வெள்ளை அரிசி, மைதா உணவுகள், பால் உணவுகள் போன்றவை சர்க்கரை நோயின் ஊக்கிகள்.

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது சர்க்கரை நோயை ஊக்குவிக்கும். உடல் சோர்ந்தால் கொழுப்பு உடலில் படியும். ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

இரவில் நேரத்துக்கு உறங்காமல் இருப்பதுவும் சர்க்கரை நோயை ஊக்குவிக்கும்.
நீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள் | cni02 0302201Side effects of  diabetes8
இன்று நாம் உணவு கட்டுப்பாடுகளை செய்து இன்றே சர்க்கரை நோய் மாறி விடாது. ஏனெனில் உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புக்கள் தினம் தினம் உடலில் சீனியின் அளவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதனை முதலில் கரைக்க வேண்டும்.

இதனால் தான் இரவில் உணவை குறைத்து உணடாலும் கூட காலையில் சீனியின் அளவு உடலில் கூடி காணப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு சர்க்கரை அளவு குறையவில்லை என்று அதற்கு மருந்து உண்டு சிறுநீரகத்துக்கு பெரும் தீமையை செய்கிறோம்.

என்று உடலில் உள்ள கொழுப்பு முற்றாக தீர்கிறதோ அன்று தான் சர்க்கரை நோய் இல்லாது உடல் நலம் பெறும்.

இதற்கு மேல் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது இரவில் நாம் நேரம் பிந்தி உணவுகள் கூட சக்தியாக மாற்றப்படாது கொழுப்பாகத் தான் படியும்.

சர்க்கரையை நோயை விரட்டுவது என்பது நம் உழைப்பையும், முயற்சியையும் பொறுத்தது.

உடலில் இது நாள் வரை சேர்ந்து விட்ட கொழுப்பை கரைப்பதுவும், இனி புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க உணவுகளை கட்டுப்படுத்துவதும் நம் கையில் தான் இருக்கிறது.

இரண்டும் சரி வர கையாளப்பட்டால் 6 மாதத்தில் கூட நோய் குணமாகும்.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷



சித்தர்கள் சமாதியான இடம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:43 AM | Best Blogger Tips

ஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் !  

சித்தர்கள் சமாதியான இடம்
~~~~~~~~~~~~~~~~~~

  May be an image of 1 person, temple and text

 
🙏
அவர்கள் வாழ்ந்த நாட்கள்
~~~~~~~~~~~~~~~~
🙏
1. பதஞ்சலி சித்தர் :-
~~~~~~~~~~~~~
5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
 
2. அகஸ்தியர் :-
~~~~~~~~~
4 யுகம 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
 
3. கமலமுனி :-
~~~~~~~~~
4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
 
4. திருமூலர் :-
~~~~~~~~~
3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
 
5. குதம்பை சித்தர் :-
~~~~~~~~~~~~
1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
 
6. கோரக்கர் :-
~~~~~~~~~
880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
 
7. தன்வந்திரி சித்தர் :-
~~~~~~~~~~~~~
800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
 
8. சுந்தராணந்தர் :-
~~~~~~~~~~~
800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
 
9. கொங்ணர்: -
800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
 
10. சட்டமுனி :-
~~~~~~~~~~
800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
 
11. வான்மீகர் :-
~~~~~~~~~~
700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
 
12. ராமதேவர் :-
~~~~~~~~~~
700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
 
13. நந்தீஸ்வரர் :-
~~~~~~~~~~
700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
 
14. இடைக்காடர் :-
~~~~~~~~~~~~
600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
 
15. மச்சமுனி: -
~~~~~~~~~
300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
 
16. கருவூரார்: -
~~~~~~~~~
300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
 
17. போகர் :-
~~~~~~~~
300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
 
18. பாம்பாட்டி சித்தர் :-
~~~~~~~~~~~~~~
123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
🙏
🙏ஹர ஹர மஹா தேவா 🙏
. 🙏திருச்சிற்றம்பலம்🙏
. 🙏ஓம் நமசிவாய🙏

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷


நீரிழிவு_நோயை அழிக்க வெந்தயத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 9:27 AM | Best Blogger Tips

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் !!

🗣உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு_நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்...!
வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்.

ஆனால் அதனை
எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?
வியக்க வைக்கும் வெந்தயத்தின் நன்மைகள் | Fenugreek health benefits in tamil
வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.......

வழி – 2 : முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்........

வழி- 3 : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

வழி -4 : வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

வழி -5 : குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.
வெந்தயத்தின் நன்மைகள் : சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும்.
Numerous Health Benefits of Low Calorie Fenugreek Sprouts | வெயிட் லாஸ்  முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய வெந்தயம் கட்டாயம் டயட்டில்  இருக்கட்டும்| Health News in Tamil
வெந்தயத்தின்_நன்மைகள் :

⛑ தாய்ப்பால் சுரக்க வைக்கும்.
⛑ புற்று நோயை தடுக்கும்.
⛑ உடல் சூட்டிய தணிக்கும்.
⛑ ரத்த சோகையை குணமாக்கும்.


🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷