சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:13 PM | Best Blogger Tips

சிவன் கோவில் வழிபடும் முறை | Sivan kovil vazhipadu murai

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும்.
ஆன்மீக சிந்தனை!: சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
 அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும்.
Unofficial: Sri Sivan Temple
கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவதற்கான காரணம் என்ன...?
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும்.
Balipeedam,பலி பீடத்தை தொட்டு வணங்குவது நல்லதா? கெட்டதா? - secrets and  significance of balipeedam in temples - Samayam Tamil
அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
World Of Divine - கோயிலில் அமைக்கப்படும் கொடிமரத்தின் சிறப்புகள் பற்றிய  பதிவு...🙏🙏🙏🙏 கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன்  ...
இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும்.
How to worship in Perumal temples? | பெருமாள் கோவில்களில் எவ்வாறு வழிபட  வேண்டும்?
 இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள்.

அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
Global Indians - The Nandi Mandapam Brihadeswara Temple, Thanjavur This  temple is located in the city of Thanjavur, has a monolithic seated bull  facing the sanctum. 🚩The Nandi (Bull) facing the mukh-mandapam
சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும்.

 அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.
தமிழ்நாடு ஆன்மிகம் மற்றும் ...
 பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பசாமி ...
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று “வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும்.
கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பசாமி ...
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து...
Om Namashivaya - 🔯🚩தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்🔯🚩  இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் ...
இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் ...
பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது.

 அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும்.

கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது.
செல்வம், கல்வி, ஞானம் அருளும் 14 சிவ ...
கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது.
ஸ்ரீ சிவன் கோயில் - HEB
இறைவன் எளிமையையே விரும்புவான்.

 அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது...


🚩🔯🕉
🙏🙏🙏 👌👌👌
இணையம்நன்றி இணையம்🌹Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005