ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips

 

 

ஒவ்வொரு
மனிதனுக்கும் 
மூன்று வாழ்க்கைகள்
உண்டு. 

தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,
 
7 Gabriel Garcia Marquez ideas | gabriel garcia marquez, garcia marquez, me  quotes

பொது வாழ்க்கை,
 

மற்றும் 

அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை.



மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின் சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள்.

அவரவரின் லகுக்குள் மட்டுமே எப்போதும் பயணிக்கிறது,


நினைத்துச் சிரிக்கிறது,


பரிதவித்து அழுகிறது, மீண்டும் மீண்டெழுகிறது.

தர்மம் செய்பவர்
தர்மத்தால் வாழ்வார்.


கர்மம் செய்பவர்
கர்மத்தால் வீழ்வார்
என்கிறது இறை சட்டம்.


இறுதி வரை உங்களோடு வருவது
நீங்கள் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

உங்களது செயல் நிச்சயம்
பல மடங்காக உங்களுக்கே திரும்ப வரும்
என்பதை ஒவ்வொரு கணமும்
மறவாது என்கிறது பகவத்கீதை.

கர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட                                  
சித்தமாயிருங்கள்.

தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா... அப்போ இந்த பதிவை  படிங்க..! - Dinasuvadu
நீங்கள் சித்தனாக இருங்கள். இன்று வரை எத்தனையோ சதிகள் செய்தும் வீழ்த்த முடியாததற்கு ஒரே காரணம்.
  
என் குரு எனக்கு கொடுத்த ஒரே ஆயுதம்
                     "தர்மம்"
                     "தர்மம்"
                     "தர்மம்"

ஏதோ ஒரு தர்மம் செய்து கொண்டே இருங்கள்.

Benefits Of Dharmam Dhanam,Karnan Story: தானம், தர்மத்திற்கு உள்ள  வித்தியாசம் என்ன? - கோயிலுக்கு சென்று வந்த பின் தானம் செய்தால் புண்ணியம்  சென்றுவிடுமா ... 

 அது பலவகை நன்மைகளை உங்களுக்குக் கொடுக்கும்.

#வாழ்த்துகள்.

#வாழ்க_வளத்துடன். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and dais  🌷 🌷🌷 🌷

 

🌹🌹🌹🌹🌹இந்தியாவின் 'ஜேம்ஸ் பாண்ட்' ...பாரதத்தின் காவல் அரணும்...💥💥💥💥💥💥💥

மணக்கால் அய்யம்பேட்டை | 2:54 PM | Best Blogger Tips

May be an image of text that says "IF YOU ARE BAD, I AM YOUR"

இந்திய விமானம் கடத்தல்... மும்பை தாக்குதல்.... 
 
பாராளுமன்றத்தில் தாக்குதல்.... என சில சம்பவங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்........
 
இந்த சம்பவங்கள் அனைத்தும் உளவுத்துறையின் சில தகவல் பரிமாற்ற தோல்விகளால் ஏற்பட்டது என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொள்ள தான் வேண்டும்......
 
(ஏனென்றால் அப்போதிருந்த அரசுகளால் முழுமையாக இந்திய உளவுத்துறைக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை......)
 
இந்திய உளவுத்துறையின் கைகள் கட்டப்பட்டிருந்தன...
 
எப்படி என்றால்......
 
( சார்ஜாவில் Point Blank Range ல் சுற்றி வளைக்கப்பட்ட #தாவூத்தை எதுவும் செய்ய வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்லி அவனுக்கு பாவ மன்னிப்பு வழங்கியது இத்தாலி மேலிடம்)
 
நமக்கான ஒரு அரசு வராதா ஒரு நல்ல தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்.....
 
இந்திய உளவுத்துறைக்கு முழு அதிகாரம் கொடுக்கக்கூடிய ஒரு அரசும் அமைந்தது....
 
அதன் பின் அதன் செயல்பாடுகள் அசுர வேகத்தில் மாறியது.....
 
இன்று பிரதமர் #மோடியின் கீழ் இருக்கும் #RAW வின் செயல்பாடே வேறு......)
 Ajit Doval Biography: Birth, Education, Awards, IPS, Intelligence and NSA  Career
இதனை விட பல மோசமான பல தீவிரவாத தாக்குதல்களை யாருக்கும் தெரியாமல் வெளி உலகுக்கு சொல்லாமல் காதும் காதும் வைத்தது போல் இந்திய பாதுகாப்பு படையும் இந்திய உளவுத்துறையும் முறியடித்து கொண்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்....
 
காவல் பணியில் இருப்பவருக்கு சகல விதமான பாதுகாப்பும் கிடைக்கின்றது.....
 
சொல்லப்போனால் அவருடைய #யூனிஃபார்மே ஒரு காவலாக இருக்கும்....
 
ஆனால் உளவுப் பணியில் இருப்பவருக்கு தன்னை யார் என்றே வெளியுலகுக்குச் சொல்ல கூட முடியாத சூழ்நிலையில் இருப்பவருக்கு....
 
தன்னையும் பாதுகாக்க வேண்டும் தன் நாட்டையும் காக்க வேண்டும்.....
 
என்ற அதி உன்னத கடமை கொண்ட ஒரு வீரனுக்கு எத்தகைய மனநிலை இருந்தால் அவன் எந்தவித அசாதாரண சூழ்நிலையிலும் தன்னையும் காத்து தன் நாட்டிற்கும் தகவல் கொடுக்க முடியும்......
 
மேல் தேக்கத் தொட்டியில்... கலந்தவனையே யார் என்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை நிலவும் இடத்தில்........
 
திடீரென எங்கிருந்தோ மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து கொத்துக்கொத்தாக சிலரை அள்ளி கொண்டு செல்கிறார்களே.... எப்படி..
 
🍁இன்று பாகிஸ்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதற்கும்.....
 
🍁இலங்கை இடி விழுந்து கிடப்பதற்கும்......
 
🌹வங்காளதேசம் வக்கற்ற தேசமாக நிற்பதற்கும்.....
 
🍁மாலத்தீவு மல்லாக்க கிடப்பதற்கும்.....
 
💥நேபாளம் இந்தியாவிடம் நெடுஞ்சான் கிடையாக கிடப்பதற்கும்.......
 
Operation Sindoor ன் போது நடைபெற்ற மிகத் துல்லியமான தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் பங்கு முக்கியமானது....
 
🚀தீவிரவாத கூட்டங்கள் அடுத்து என்ன நடக்கும் என திக்கு தெரியாமல் கிடப்பதற்கும்.......
 
யார் காரணம்......❓ 
 
🙏பாராயணம் சொல்லிய மனிதர்......
 
#பாட்ஷாவாக....... பாயாக.... மாறி.........
 
ஒரு சனாதானவாதி உயிர் போகும் நிலை வந்தாலும் செய்யக்கூடாத செயல்களை..
 
தன்னாட்டிற்காக தன் நாட்டின் பாதுகாப்பிற்காக..
 
#எதிரியின் கூட்டத்திற்குள் மட்டும் அல்லாமல் எதிரியின் நாட்டிற்குள்ளும் சென்று இந்திய தேசத்திற்காக தன் உயிரையும் பணயம் வைத்து..
 
இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை கம்பீரமாக பறக்க விட்ட #மாவீரன்......
 
இந்திய சரித்திரத்தில் உளவு என்று ஒரு பக்கம் இருந்தால் அதில் கண்டிப்பாக இவருடைய பெயரும் இருக்கும்......
 
தன் வாழ்க்கை முழுவதையுமே இந்த தேசத்திற்காக ஒப்படைத்த மாமனிதன்.......
 
#கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி திடீரென்று காணாமல் போகின்றான்...
 
#பாகிஸ்தானில் வாழக்கூடிய பக்கிரி பாய்களுக்கு சொர்க்கத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு #தட்கல் முறையில் தொடர்ந்து விசா கொடுக்கப்பட்டு வருகிறது.
 
இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது யார் அவர்களின் பின்னணியில் இருப்பது யார் உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது......
 
ஆனால் யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.....
 
அரிதாரம் பூசி அரியணை ஏற ஆசைப்பட்டு காத்திருக்கும் #கூத்தாடிகளின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்கும் அளவு ..
 
இந்த மாபெரும் வீரனின் வரலாற்றை இந்திய குழந்தைகளோ இளைஞர்களோ 
 
தெரிந்திருக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.....
 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவரை போன்ற இவர்களைப் போன்ற வீரர்களின் வரலாற்றை...... கண்டிப்பாக 
தெரியப்படுத்துங்கள்......
 
இந்திய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய .. 
 அஜித் தோவலின் சுயவிவரம்
உலகில் எந்த தலைவரும் அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்க முடியாத ரஷ்ய அதிபர் #புதினே நேரில் பார்த்து பேச விரும்பிய ஒரு மாபெரும் உளவாளி....
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தேசத்திற்காக....
 
இந்திய தேசத்தின் பாதுகாப்புக்காக செலவழித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு தலை சிறந்த போர் வீரன்....
 

இன்று அந்த மாமனிதனுக்கு பிறந்தநாள்.........
 
அவர் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ நாம் வாழ்த்துவோம்.... வணங்குவோம்....
 मेरी धडकनो में धडकता रहे तु.. 🇮🇳
இந்திய பாதுகாப்பு ஆலோசகர்......
 
நல்லவனுக்கு உயிரைக் காக்கும் #DOVAL......
 
ஆனால் தீவிரவாதிகளுக்கோ உயிரை வாங்கும் #DEVIL
 

❤️💕💜💖💖❤️💜💖💕 


 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of mountain  🌷 🌷🌷 🌷

 

பழனிக்கு நிகரான ஒரு அதிசயம்! பூம்பாறை

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips


 பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் – vpoompalani05

பழனிக்கு நிகரான ஒரு அதிசயம்! போகர் உருவாக்கிய இரண்டாவது நவபாஷாண ரகசியம் - பூம்பாறை குழந்தை வேலப்பர்! 🏔️✨

வணக்கம் ஆன்மீக அன்பர்களே! 🙏


நவபாஷாண முருகன் சிலை குழந்தை வேலப்பர் கோயில் பூம்பாறை  கொடைக்கானல்KuzhanthaiVelapparTemple Kodaikanal - YouTube
நவபாஷாண சிலை என்றாலே நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். ஆனால், அதே பழனி முருகனை உருவாக்கிய சித்தர் போகர் பெருமான், தனது திருக்கரங்களால் உருவாக்கிய மற்றுமொரு நவபாஷாண சிலை எங்குள்ளது தெரியுமா?
No photo description available.
கொடைக்கானல் மலை முகடுகளில் மேகங்கள் தவழும் அழகிய கிராமமான பூம்பாறையில் தான் அந்த அதிசயம் நிகழ்கிறது! 🌸

போகரின் நவபாஷாண மர்மம் – பூம்பாறை குழந்தை வேலப்பர் | The Hidden Navapashanam  Secret of Bogar Siddhar – Poombari Child Murugan

No photo description available.


🔱 என்ன இந்த சிலையின் ரகசியம்?
இரண்டே இடங்கள்: ஒட்டுமொத்த இந்தியாவில் நவபாஷாணத்தினால் ஆன முருகன் சிலைகள் இரண்டே இடங்களில்தான் உள்ளன. ஒன்று உலகப்புகழ் பெற்ற பழனி, மற்றொன்று இந்த பூம்பாறை குழந்தை வேலப்பர்.
Poombarai Kulanthai Velappar ThiruKovil, Kodaikanal. Must visit temple in  Kodaikanal. Don’t miss it. , 20kms from Kodaikanal. 2nd Navapasanam Murugan  in the World. , Follow for more Travel & Food ...

No photo description available.
போகர் உருவாக்கிய அதிசயம்: பழனி முருகனைப் போலவே, போகர் சித்தர் 81 மூலிகைகளைக் கொண்டு (நவபாஷாணம்) இந்தச் சிலையையும் வடித்தார். பழனி சிலையை விட இங்கிருக்கும் குழந்தை வேலப்பர் சிலை சற்று சிறியது என்றாலும், அதன் சக்தி அளப்பரியது.
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்
நோய் தீர்க்கும் அமுதம்: நவபாஷாண சிலையில் பட்டு வரும் பால் மற்றும் அபிஷேக தீர்த்தங்கள் சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.

🌟 ஏன் பூம்பாறைக்குச் செல்ல வேண்டும்?
குழந்தை வடிவம்: அருணகிரிநாதரை அரக்கியிடமிருந்து காக்க முருகன் கைக்குழந்தையாக வந்து விளையாடிய தலம் இது. இவரை தரிசித்தால் வீட்டில் குழந்தைகளின் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

மேற்கு நோக்கிய முருகன்: பெரும்பாலான கோயில்களில் முருகன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால் இங்குள்ள வேலப்பர் மேற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிப்பது மிகவும் அபூர்வமான ஒன்று.

அமைதியின் இருப்பிடம்: 3000 ஆண்டுகள் பழமையான இக்கோயில், கொடைக்கானலின் நெரிசலில் இருந்து விலகி, ஒரு தெய்வீக அமைதியையும் மனநிம்மதியையும் வழங்குகிறது.
No photo description available.
"முருகன் யாரை அழைக்கிறாரோ அவர்களால் மட்டுமே இந்த நவபாஷாண சிலையைத் தரிசிக்க முடியும்" என்பார்கள். நீங்கள் இன்னும் இந்தத் தலத்திற்குச் செல்லவில்லை என்றால், உங்கள் அடுத்த ஆன்மீகப் பயணம் பூம்பாறையை நோக்கி இருக்கட்டும்! 🧭🙌


அமைவிடம்: கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது 🤝💐💚🌹 

 


 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

ஐஸ்வர்யம் என்றால்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTEVftZtFwluto-O0zcpgnImnFctBcix1RdaQ&s

*#ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல...*
 ஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை... - Senpakam.org
*வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி #ஐஸ்வர்யம்...*
 எதுமலை நிருபர்: நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -3
*வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி #ஐஸ்வர்யம்...*
 27 Best Shalini Ajith ideas | actors images, actor picture, actresses
*எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு #ஐஸ்வர்யம்...*
 அப்பா கவிதை | Appa Kavithai | Father Poem | Tamil kavithai | |  ThemathuraTamil - YouTube
*அம்மா கையால் உணவு #ஐஸ்வர்யம்...*
 A wholesome South Indian meal #food illustration . Here is my entry for  this week's @thetuesdaycollective prompt #food . A traditional South Indian  meal is served on plantain leaves in a particular
*மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை #ஐஸ்வர்யம்...*
 பசுபதிவுகள்: மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்
*பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் #ஐஸ்வர்யம்...*
 Wild About Plants - Vikalp Sangam
*இளஞ்சூடு சூரியன் #ஐஸ்வர்யம்...*
 1+ Hundred Sun Rising Tamilnadu Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock
*பவுர்ணமி தினத்தில் நிலவு #ஐஸ்வர்யம்...*
 Realistic oil painting, Raja Revi Varma style of a beautiful Indian woman  walking near a serene river under a full moon at night. She is dressed in  an elegant, richly embroidered red
*உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் #ஐஸ்வர்யம்...*
 Pancha Buddhas and Gunas | பஞ்ச பூதங்களும், குணங்களும்
*பால் வடியும் குழந்தையின் சிரிப்பு #ஐஸ்வர்யம்...*
*இயற்கை அழகு #ஐஸ்வர்யம்..*
 குழந்தை எப்போது முகம் பார்த்து சிரிக்கும்
*உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு #ஐஸ்வர்யம்...*
 இந்த 5 வகை சிரிப்பில் நீங்கள் எப்படி சிரிக்குறீங்க? உங்க சிரிப்பு உங்களை  பற்றி சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? | What Your Smile Say About Your  Personality in ...
*அவசரத்தில் உதவும் நண்பன் #ஐஸ்வர்யம்...*
 All is well between Samuthirakani and Sasikumar
*புத்தியுள்ள குழந்தைகள் #ஐஸ்வர்யம்...*
 5 ways to identify and nurture children's talents from a young age - India  Today
*குழந்தைகள் படிக்கும் படிப்பு #ஐஸ்வர்யம்...*
 
*கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் #ஐஸ்வர்யம்..*
 எதை தேர்வு செய்வது: மன ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியம்? - GoMedii
*ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு #ஐஸ்வர்யம்..*
 
*ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல !*
 
*கண்ணால் பார்க்கும் உலகம் #ஐஸ்வர்யம் !*
 Happiness Is A State Of Mind: 8 Ways To Develop It | happiness.com
*மனசு அடையும் சந்தோஷம் #ஐஸ்வர்யம்...!*
 நல்ல நட்பே மிகச்சிறந்த மருந்து!
*நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் #ஐஸ்வர்யம்...*
 
*எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் #ஐஸ்வர்யம்...!!!*
 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTwYzObCSE1kGTepW8HXx0wEzOylr6t-gvpfA&s
*கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி #ஐஸ்வர்யம்...!!!*
 
*ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது #ஐஸ்வர்யம்...!!!*
 
*வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கை இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது #ஐஸ்வர்யம்...!!!*
 

May be an image of chess and table

*பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் #ஐஸ்வர்யம்.*
 Madras Medical College Alumni
*பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் #ஐஸ்வர்யம்.*
 An 80-year-old doctor shares his 5 habits for a longer life: 'It's never  too late'
*நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் #ஐஸ்வர்யம்.*