விழுந்தாய் . . .எழுந்திரு !!ll

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:35 | Best Blogger Tips

llபத்து தடவை கீழே விழுந்தால்ஆயிரம் தடவை எழுந்திரு . . .
ஐம்பது தடவை ஏமாந்துபோனால்பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .
நூறு தடவை தோற்றுப்போனால்லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .
ஆயிரம் தடவை அவமானப்பட்டால்கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .
கோடி தடவை பயந்துபோனால்பலகோடி தடவை தைரியமாயிரு . . .விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியைமறந்துவிடாதே . . .
தொலைத்துவிடாதே . . .உன்னுள் புதைந்திருக்கும் திறமையைதொலைத்துவிடாதே . . .
விட்டுக்கொடுக்காதே . . .உன் முயற்சிகளைவிட்டுக்கொடுக்காதே . . .
நீ விழுந்ததைக்கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமேநினைவில் வைத்திரு . . .
நீ தோற்றதைஎண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணிஇன்னும் ஜெயிக்கப்பார் . . .
நீ அவமானப்பட்டதைநினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததைநினைத்து வென்றுகாட்டு . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை !
உன்னுடைய புலம்பலைக் கேட்டுஉனக்குச் சமாதானம் சொல்ல . . .
உன்னுடைய தோல்விகளில்உனக்குத் தோள் கொடுக்க . . .
உன்னுடைய பலவீனங்களுக்காகஉனக்கு உதவி செய்ய . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை . . .
இது வெல்பவர்களின் உலகம் !இது வெல்பவர்களுக்கான உலகம் !
இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை!இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !
உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !
நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !நீயே தோற்றாய் . . .நீயே வெல் !நீயே அவமானப்பட்டாய் . . .
நீயே மரியாதை அடை !நீயேதான் எழ வேண்டும் . . .?
உன்னை கைதூக்கி விடஇந்த உலகிற்கு நேரமில்லை . . .
நீயேதான் வெல்லவேண்டும் . . .உனக்கு வழிசொல்லிக் கொடுக்கஇந்த உலகிற்கு பொறுமையில்லை . . .
நீயேதான் மரியாதையைப் பெறவேண்டும் . . .உனக்கு மரியாதை தரஇங்கு யாரும் தயாராகயில்லை . . .
முயல் . . .அடைவாய் . . .
போராடு . . .பெறுவாய் . . .
தீர்மானி . நிரூபிப்பாய் . . .
🌺ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணகிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!🌺
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய  வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran