இந்தியாவின் தேசியகீதம் யாருக்காக, ஏன் இயற்ற பட்டது? என்பது யாருக்காவது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips
தெரிந்துகொள்ளுங்கள்: 

பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகை தரும்போது அவரை வரவேற்றி பாடபட்டவையே இன்றைய இந்தியாவின் தேசியகீதம்..!

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவன் நீ தான். வெற்றி உனக்கே !

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவன் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,

திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..

விந்திய இமாசல யமுனா கங்கா

மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..

உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,

உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..

இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவன் நீ. வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவன் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.


இந்தியாவின் தேசியகீதம் யாருக்காக, ஏன் இயற்ற பட்டது? என்பது யாருக்காவது தெரியுமா? 

தெரிந்துகொள்ளுங்கள்: 
பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகை தரும்போது அவரை வரவேற்றி பாடபட்டவையே இன்றைய இந்தியாவின் தேசியகீதம்..!

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவன் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவன் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவன் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவன் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.



















நன்றி FB கணபதி பாலு

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையான அதிரம்பள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 PM | Best Blogger Tips


இந்தியாவின் நாயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி கேரள மாநிலத்தின் கொச்சியில் அமைந்துள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அதிரம்பள்ளி.

கேரளாவின் முக்கியப் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு போகும் பாதை மலை மற்றும் வனப்பகுதியாக அமைந்துள்ளது. மலை மற்றும் வனத்துக்கு இடையே போகும் சாலைகளின் இரு மங்கிலும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைக் கவரும் வகையில் ரப்பர், தேக்கு மற்றும் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கண்டவாறே சென்று கொண்டிருந்தால், சுமார் 80 அடி உயரத்தில் சாலக்குடி நதியின் ஒரு பகுதி நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் இடத்தைக் காணலாம். இப்பகுதியில் நீர் கொட்டுவதால் ஏற்படும் ஓ என்ற சப்தம் வெகு தொலைவுக்குக் கேட்கிறது.

அங்குள்ள உயரமான பாறை மீது ஏறி பார்த்தால், அந்த நதி, எந்த அளவுக்கு வேகமாக பாறைகள் மற்றும் மரங்கள் மீது ஏறி வருகிறது என்பதை காண முடியும். சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அந்த நீர்வீழ்ச்சி பரந்து விரிந்து உள்ளது.

வனப்பகுதியின் மேலே செல்ல செல்ல மிக இனிமையான பறவைகளின் சத்தம் இனிமையான கானமாகக் இசைப்பதைக் கேட்க முடியும். இப்பகுதியில் ஏராளமான திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளை விரும்பும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இயற்கையையும், அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நிச்சயம் வருவார்கள்.

ஒரு முறை வந்தால், வாழ் நாளில் எப்போதுமே நினைவை விட்டு நீங்காத ஒரு அனுபவத்தை நிச்சயமாக அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

தண்ணீர் வேகமாகக் கொட்டும் இடங்களில் நீர்வீழ்ச்சியில் குளிக்க முயல்வது ஆபத்தாகும். தண்ணீரின் ஓட்டத்தைக் காண்பதும், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீச்சலடிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும். பல பகுதிகளில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.

கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் போது நிச்சயம் அதில் அதிரம்பள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

கோவையில் இருந்து திருச்சூர் வழியாக சாலக்குடி சென்று அங்கிருந்து அதிரம்பள்ளி செல்லலாம். அல்லது கொச்சி வழியாக சாலக்குடி சென்று அதிரம்பள்ளியை அடையலாம்.

சாலக்குடியில் தங்குவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன. அங்கிருந்து பேருந்து அல்லது ஜீப், கார் மூலமாக அதிரம்பள்ளி சென்று விட்டு வரலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகே உணவு வசதி நன்றாக இருக்கும்.
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையான அதிரம்பள்ளி

இந்தியாவின் நாயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி கேரள மாநிலத்தின் கொச்சியில் அமைந்துள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அதிரம்பள்ளி. 

கேரளாவின் முக்கியப் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு போகும் பாதை மலை மற்றும் வனப்பகுதியாக அமைந்துள்ளது. மலை மற்றும் வனத்துக்கு இடையே போகும் சாலைகளின் இரு மங்கிலும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைக் கவரும் வகையில் ரப்பர், தேக்கு மற்றும் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கண்டவாறே சென்று கொண்டிருந்தால், சுமார் 80 அடி உயரத்தில் சாலக்குடி நதியின் ஒரு பகுதி நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் இடத்தைக் காணலாம். இப்பகுதியில் நீர் கொட்டுவதால் ஏற்படும் ஓ என்ற சப்தம் வெகு தொலைவுக்குக் கேட்கிறது.

 அங்குள்ள உயரமான பாறை மீது ஏறி பார்த்தால், அந்த நதி, எந்த அளவுக்கு வேகமாக பாறைகள் மற்றும் மரங்கள் மீது ஏறி வருகிறது என்பதை காண முடியும். சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அந்த நீர்வீழ்ச்சி பரந்து விரிந்து உள்ளது.

வனப்பகுதியின் மேலே செல்ல செல்ல மிக இனிமையான பறவைகளின் சத்தம் இனிமையான கானமாகக் இசைப்பதைக் கேட்க முடியும். இப்பகுதியில் ஏராளமான திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளை விரும்பும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இயற்கையையும், அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நிச்சயம் வருவார்கள். 

ஒரு முறை வந்தால், வாழ் நாளில் எப்போதுமே நினைவை விட்டு நீங்காத ஒரு அனுபவத்தை நிச்சயமாக அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

தண்ணீர் வேகமாகக் கொட்டும் இடங்களில் நீர்வீழ்ச்சியில் குளிக்க முயல்வது ஆபத்தாகும். தண்ணீரின் ஓட்டத்தைக் காண்பதும், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீச்சலடிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும். பல பகுதிகளில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும்.

கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் போது நிச்சயம் அதில் அதிரம்பள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

கோவையில் இருந்து திருச்சூர் வழியாக சாலக்குடி சென்று அங்கிருந்து அதிரம்பள்ளி செல்லலாம். அல்லது கொச்சி வழியாக சாலக்குடி சென்று அதிரம்பள்ளியை அடையலாம்.

சாலக்குடியில் தங்குவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன. அங்கிருந்து பேருந்து அல்லது ஜீப், கார் மூலமாக அதிரம்பள்ளி சென்று விட்டு வரலாம். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகே உணவு வசதி நன்றாக இருக்கும்.


Thanks to FB Thannambikkai

தண்ணீா் குடிப்பது !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 PM | Best Blogger Tips


தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்:

தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும். காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.கா லை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.

கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.

தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.

குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க

முறையாக தண்ணீர் குடியுங்கள்:

காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்தால், தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
* கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.

* முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.

* மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்.

* படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தண்ணீரை முறையாய குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு   அதி வேகமாக செல்லும். அதனால்  ஹெர்னியா ஏற்படும்.

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.
தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.
தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.


Thanks : Chittarkottai