ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:47 | Best Blogger Tips

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/018e3dbc-a03b-4c9a-8cbf-0d9c05245922_S_secvpf.gif



அதன் விவரம் வருமாறு



1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல்.
2.
அன்னதானம் : உணவளித்தல்.
3.
பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல்.
4.
தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
5.
சொர்ண தானம் : தங்கம் வழங்குதல்.
6.
வஸ்திர தானம் : துணிகள் தருதல்.
7.
பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல்.
8.
தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
9.
தான்யதானம் : தான்யங்களை தருதல்.
10.
மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
11.
ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல்.
12.
வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல்.
13.
புத்தக தானம் : புத்தகங்கள் தருதல்.
14.
மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல்.
15.
சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல்.
16.
பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல்.
17.
பலதானம் : பழ வகைகள் தருதல்.
18.
தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
19.
சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல்.
20.
கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்.

Via Hindu Madurai