பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:01 | Best Blogger Tips
Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 3

மருத்துவ குணம்

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

விதிமுறைகள்

பிராணாயாம விதிமுறைகள்
1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.


தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்),  2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மருத்துவ முதுமொழிகள்

1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று.

பஞ்சபூத இயல்பு

1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.

வாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்

1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு
2. பித்தம் = தீ - தனித்தது
3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு
பித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்

சுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்

1. இனிப்பு :
நீர் + நிலம் சேர்ந்தது 4 + 5 = 9 அணுக்கூட்டு.
2. புளிப்பு :
தீ + நிலம் சேர்ந்தது 3 + 5 = 8 அணுக்கூட்டு.
3. கசப்பு :
காற்று + விண் சேர்ந்தது 2 + 1 = 3 அணுக்கூட்டு.
4. கார்ப்பு :
காற்று + தீ சேர்ந்தது 2 + 3 = 5 அணுக்கூட்டு.
5. உப்பு :
தீ + நீர் சேர்ந்தது 3 + 4 = 7 அணுக்கூட்டு
6. துவர்ப்பு :
காற்று + நிலம் சேர்ந்தது 2 + 5 = 7 அணுக்கூட்டு.

அட்டமா சித்துகள்

1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்
2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்
3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்
4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்
5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்
6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்
7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்
8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்

நாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்

1. உணவு ரசமாகவும்
2. இரத்தமாகவும்
3. திசுக்களாகவும் (தசையாகவும்)
4. கொழுப்பாகவும்
5. எலும்பாகவும்
6. மஜ்ஜையாகவும்
7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக

உண்ட உணவு மாற்றம் பெறுகிறது.

நன்றி: பிராணாயாமம் - குருவே சரணம் 

மேலும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 

Mr. K. Jaya sankar - 98408 22173
Mr. N. Manohar - 944468457 Email:spy.manohar@yahoo.com


மருத்துவ குணம்

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

விதிமுறைகள்

பிராணாயாம விதிமுறைகள்
1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.


தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று - பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே - திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” - என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்), 2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மருத்துவ முதுமொழிகள்

1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று.

பஞ்சபூத இயல்பு

1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.

வாத, பித்த, சிலேத்தும தாதுக்களில் பூதங்கள்

1. வாதம் = காற்று + விண் - இரண்டின் கூட்டு
2. பித்தம் = தீ - தனித்தது
3. சிலேத்துமம் = நீலம் + நீர் - இரண்டின் கூட்டு வாதத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. காரம், 2. கசப்பு, 3. துவர்ப்பு
பித்தத்தை அதிகமாக்கும் சுவைகள் மூன்று
1. உப்பு, 2. புளிப்பு, 3. காரம்

சுவைகளும் - பூதங்களின் அணுக்கூட்டும்

1. இனிப்பு :
நீர் + நிலம் சேர்ந்தது 4 + 5 = 9 அணுக்கூட்டு.
2. புளிப்பு :
தீ + நிலம் சேர்ந்தது 3 + 5 = 8 அணுக்கூட்டு.
3. கசப்பு :
காற்று + விண் சேர்ந்தது 2 + 1 = 3 அணுக்கூட்டு.
4. கார்ப்பு :
காற்று + தீ சேர்ந்தது 2 + 3 = 5 அணுக்கூட்டு.
5. உப்பு :
தீ + நீர் சேர்ந்தது 3 + 4 = 7 அணுக்கூட்டு
6. துவர்ப்பு :
காற்று + நிலம் சேர்ந்தது 2 + 5 = 7 அணுக்கூட்டு.

அட்டமா சித்துகள்

1. அணுமா - அணுவைப்போல மிகச்சிறிதாக மாறுதல்
2. மகிமா - மலைபோல பெரிய தோற்றம் கொள்ளுதல்
3. இலகுமா - காற்றில் பஞ்சுபோல மிதத்தல்
4. கரிமா - நீரின் மேலும், நெருப்பின் மேலும் நடத்தல்
5. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளூதல்
6. பிரகாமியம் - வேண்டியதை எல்லாம் வேண்டுவோருக்கு கொடுத்தல்
7. வசித்தும் - எல்லோரும் விரும்பும் நிலை அடைதல்
8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் பெறுதல்

நாம் உண்ட உணவு நமக்குள் அடையும் மாற்றங்கள்

1. உணவு ரசமாகவும்
2. இரத்தமாகவும்
3. திசுக்களாகவும் (தசையாகவும்)
4. கொழுப்பாகவும்
5. எலும்பாகவும்
6. மஜ்ஜையாகவும்
7. விந்தாகவும் (சுரோணிதமாகவும்) என 7 நிலைகளாக

உண்ட உணவு மாற்றம் பெறுகிறது.

நன்றி: பிராணாயாமம் - குருவே சரணம்

மேலும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:

Mr. K. Jaya sankar - 98408 22173
Mr. N. Manohar - 944468457 Email:spy.manohar@yahoo.com
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:59 | Best Blogger Tips
Photo: பிராணாயாமம் ஒரு பார்வை - 2

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது.

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

பிராணாயாமம் வகைகள்:

நாடி சுத்தி

செயல்முறை

1. முதலில் சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் இதில் ஏதாவது ஒரு ஆசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.

2. வலக்கையை சின் முத்திரையுடன் வலது முழுங்காலில் வைத்துக்கொள்ளவும். இது சூரிய நாடியில் ஆரம்பிப்பவர்களுக்கு, பொதுவாக இடக்கையை சின்முத்திரையில் வைத்து இட முழுங்காலில் வைக்கச் சொல்வார்கள், இது சந்திர நாடியில் ரம்பிப்பவர்கள்
முறை. எனவே குருவின் சொற்படி இதை தேர்வு செய்திட வேண்டும்.

3. இடக்கையை நாசிகா முத்திரையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் விண்ணை நோக்கி ஆண்டிணா போன்று வைக்கவும்.

4. இடக்கை கட்டைவிரலை இடது மூக்கில் வைத்து இடது மூக்குத்துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். வலது மூக்குத்துவாரம் வழியாகக் காற்றை சீராக இழுக்கவும்.

5. பிறகு மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்குத்துவாரம் வழியாக காற்றை சீராக வெளியே விடவும். பிறகு அதே மூக்குத்துவாரம் வழியாகக்
காற்றை இழுத்து வலது மூக்கு துவாரம் வழியாக வெளிவிடவும்.

6. இது ஒரு சுற்று ஆகும். உள் இழுக்கும் மூச்சு நேரத்தைப் போல் வெளிவிடும் மூச்சு நேரம் சம நேரமாக இருக்குமாறு ஆரம்பகால பயிற்சியில் செய்வது நலம். பின்னர் குருவின் உபதேசப்படி சுவாசத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ எண்ணிக்கையை மாற்றிய மைத்துக் கொள்ளலாம். இது போன்று 5 முதல் 21 சுற்றுவரை செய்வது நலம்.

7. வைகறைப் பொழுதும், மாலை நேரமும் பயிற்சிக்கு உகந்த நேரம்.

நன்மைகள்
1. நாடிசுத்தி என்பது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் தூய்மை செய்ய வல்லது.
2. மூளை மற்றும் உடல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3. கண் ஒளி பெருகும்.
4. ஜீரணசக்தி அதிகரிக்கும்.
5. உடல் பொதுவாக இலகுவாக, லேசாக இருப்பதாக உணர்வு வரும்.

கும்பகம்

காற்றை கணக்குப்படி உடலினுள் நிறுத்துவது, தகுந்த குரு உபதேசப்படி அவர் மேற்பார்வையில் இதைப்பழக வேண்டும். இது கேவலகும்பகம், பூரணகும்பகம் என இரு வகைப்படும்.

வெளிக்கும்பகம் : காற்றை உடலுக்குள் இழுக்காமல் கணக்குப் படி காற்றை உடலுக்கு வெளியே நிற்க வைக்கும் கலை.

மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டு எட்டுள
ஏன்றி இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே - திருமூலர்

உள்முகக் கும்பகம் - உள்ளே மூச்சை நிறுத்துவது
வெளிமுகக் கும்பகம் - வெளியே இருந்து காற்றை வாங்காமல் சில வினாடிகள் வெளியே இருப்பது

மூச்சை 16 மாத்திரை உள்ளிழுக்க வலது மூக்குத் துவாரத்தை அடைத்து, இடது மூக்குத்துவாரத்தை பயன்படுத்தவும்.

64 மாத்திரை மூல பந்தத்துடன் உள்ளே நிறுத்தி, பின் இடது மூக்கை அடைத்து, வலது மூக்குத் துவாரம் வழியே 32 மாத்திரை காலத்தில் வெளிவிடவும். மீண்டும் வலது நாசி வழியாக இடது நாசியை அடைத்து மூச்சை 16 மாத்திரை உள் இழுக்கவும், உள் இழுத்த மூச்சை 64 மாத்திரைகள் உள்ளே நிறுத்தவும். வல நாசி துளையை அடைத்து, இட நாசி வழியாக 32 மாத்திரையில் வெளிவிடவும், இது ஒரு கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

வெளிக்கும்பகம்

16 மாத்திரை மூச்சை இழுத்து அதை 32 மாத்திரை அளவில் வெளியேவிட்டுவிட வேண்டும். உடனே மூச்சை உள் இழுக்காமல் 64 மாத்திரை அளவு அப்படியே மூச்சை வெளியே நிறுத்த வேண்டும். பிறகு 16 மாத்திரை அளவு மூச்சை உள் இழுத்து 32 மாத்திரை அளவு வெளிவிட்டு முன்சொன்னவாறு 64 மாத்திரை உள் இழுக்காமலே இருந்து - பிறகு மூச்சை நிதானமாக உள் இழுக்க வேண்டும்.

இதனை நாசி மாற்றி, மாற்றி செய்து வர வேண்டும் இப்படி வலது மூக்கு - இடது மூக்கு என மாற்றி செய்துவர வெளிக்கும்பகம் ஆகும். இவ்வாறு 12 அல்லது 21 சுற்றுகள் செய்யவும்.

உஜ்ஜயி - ( உஸ் என்ற ஒலியுடன் )
செயல் முறை

1. முதலில் சித்தாசனத்தில் தரை விரிப்பில் அமரவும்.

2. மூச்சை முழுவதுமாக வெளியேவிடவும், பிறகு இரு மூக்கு துவாரம் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்.

3. உள்வரும் காற்றை மேல்வாய் அண்ணத்தினால் பாதிமூடி உணரும் வண்ணம் செய்து வரவும், உஸ் என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலபந்தம் செய்யவும்.

4. சிறிது நேரம் கழித்து தலைப்பகுதியை தளர்த்தி முச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்று ஆகும்.

5. இது போல 12 சுற்றுகள் செய்வது நலம்.

நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது.
2. மூச்சுக் காற்று மண்டலம் சீராகிறது.
3. பிராணாயாமத்திற்கு தகுதியான சுவசா மண்டலத்தை உடலுக்குத் தருகிறது.

சிட்டாலி : - மூக்கு, நாக்கு, பிராணாயாமம்

செய்முறை

1. முதலில் சித்தாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. கைகள் இரண்டையும் சின் முத்திரையில் முழங்கால் மேல் வைக்கவும்.
3. நாக்கின் ஒருபகுதி வாயின் வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய்போல செய்யவும்.
4. மூச்சை, மடித்த நாக்கின் வழி உள் இழுத்து உட்புரத்தை ஈரக்காற்று குளிரவைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூடவும்.
5. ஜலபந்தம் 5 வினாடி செய்தபின் இரண்டு மூக்குத்துவாரங்கள் வழியாக மூச்சை வெளியே விடவும். இருமூக்குத் துவாரங்களிலும் சூடான காற்று வெளியோறுவதை கவனிக்கவும்.
6. இதுபோல 6 முதல் 21 சுற்றுவரை செய்யலாம்.

நன்மைகள்
1. உடலுக்கு குளிர்சியைத் தரக்கூடியது.
2. தாகத்தைப் போக்கும்.
3. உடலில் உள்ள பித்த சுரப்பியை சீராக்கும்.

சித்தகாரி
நாக்கை கீழ்வளைத்துச் செய்யும் பிராணாயாமம்

செயல்முறை

1. முதலில் சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. வாயை சிறிது திறந்து நாக்கின் நுணியை முன் வரிசைப் பற்களைத் தொடுமாறு மடக்கிவைக்கவும்.
3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ் ஸ் ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
4. ஜலபந்தம் செய்தபின்பு காற்றை இருமூக்குகள் வழியாக சீராக வெளியே விட வேண்டும்.
5. இதனை 6 முதல் 21 சுற்றுகள் வரை செய்யலாம்.

நம்மைகள்

1. வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
2. உமிழ் நீர் சுரப்பிகள் கீழ், மேல் அண்ணச்சுரப்பிகளை சீர் செய்யும்.
3. நாவின் சுவை அரும்புகள் சீராகும்.
4. பசி, தாகம், சோம்பலை போக்கும்.
5. வாயில் நிகழும் முதல் ஜீரணத்தை சீராக்கும்.

செயல்முறை

1. முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் தரை விரிப்பின்மீது அமரவும்.
2. மூல பந்தம் செய்து கொள்ளவும்.
3. இருமூக்கு துவாரங்கள் வழியாக மூச்சைச் சாதராணமாக உள்ளே இழுக்கவேண்டும். மூச்சை வெளியே தள்ளும் போது மிக வேகமாகத் தள்ள வேண்டும்.
4. மூச்சை வெளித்தள்ளும் போது மணிப்பூரக சக்கரம், சுவாதிட்டாண சக்கரம் மற்றும் மூலாதாரச்சக்கரத்தில் தேவையான வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல் நோக்கி வேகமாகச் செல்லும்.
5. இந்த கபாலபதியை 6 முதல் 21 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

நன்மைகள்

1. நுரையீரல், மூச்சுக்குழாய்கள் சுத்தப் படுத்தப்படுகிறது.
2. மூச்சுத்தொல்லை, ஆஸ்துமா போன்ற அனைத்து நோய்களும் நீங்குகிறது.
3. மூளைச் செல்லிலுள்ள உயிரணுக்களை ஊக்கப்படுத்து கின்றன.
4. நரம்பு மண்டலம் முழுவதும் தூய்மையும் உறுதியும் பெறுகிறது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

சர்க்கரையில் வளரும் கேன்சர் செல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:55 | Best Blogger Tips
Photo: சர்க்கரையில் வளரும் கேன்சர் செல்கள் 

ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியும் எம்ஆர்ஐ சோதனை செய்யும் போது, அதனை எளிதாக அறிய சர்க்கரை உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இதனை கண்டறிந்துள்ளனர். ஸ்கேன்களில் சோதனையின் போது வெளிச்சத்திற்ககாக கட்டிகள் மேலே சர்க்கரை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் புதிய மற்றும் இலகுவான உத்தியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணம் மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன என்பதுதான்.


எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம்.

புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு இந்த புது நுட்பத்தை ‘ குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்றம்(glucocest) ‘என்று பெயரிட்டுள்ளனர்.


எதிர்காலத்தில், நோயாளிகள் சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும் உள்ளூர் மருத்துவ மையங்களிலும் ஆற்றல்மிக்க ஸ்கேன் செய்யப்பட முடியும் என்று தெரிய வருகிறது.

Research shows glucose feeds cancer cells - can you do something about this?

Be clear - there are more than six research studies in the last few years which show that 
1. People with the highest levels of blood glucose develop more cancers; 

and,
 
2. People with cancer, who also have the highest blood levels of glucose, survive least. 

One study was specifically for brain tumours. The research makes a mockery of NHS booklets that encourage a diet of cheeseburgers, sticky buns, milkshakes and sweet, sugary tea during chemotherapy. In fact the latest recommendations from Memorial Sloan-Kettering and MD Anderson in the USA are to eat healthily, and not pile into rubbish foods with empty calories. 

Cancer cells need supplies of common glucose to grow

The breakdown of glucose to provide energy is called glycolysis. In a healthy cell, glucose is converted in the cellular cytoplasm in a multi-step process to pyruvate, which passes into the mitochondria (or power stations) to be ´burned´ in another multi-step process in the presence of oxygen. This process involves electron transfer in the mitochondrial membrane.

Healthy cells can use other forms of ´food´ like fats, as precursors. 

Cancer cells cannot. They can only derive energy from glycolysis in the cytoplasm. The mitochondria have been ´knocked out´ of the process. A further complication is that under normal circumstances, the mitochondria regulate the cell - if something is flawed in the cell, the mitochondria can cause cell death. This mechanism is also lost in cancer. Even if oxygen is restored to the cells, there is little evidence that mitochondria can switch back on again. 

Cancer cells need glucose. In fact they can make it. Not enough to grow, but enough to survive. They need you to feed them glucose to grow.

They make their energy from the first step of the normal process - but in the absence of oxygen - it is called anaerobic glycolysis. 

The waste product from this process of anaerobic glycolysis is a form of lactic acid, which can only be broken down by the liver. So the lactic acid passes from the cancer cell to the liver where it is broken down. And the waste product of that process is ............. glucose! This then passes back round the body to feed the cancer cell. This cycle can take over the body in cancer.

Of course as cancers grow they need more and more glucose. But don´t worry. The NHS dieticians will tell you that if you are having chemotherapy, you should eat lots of calories - from fatty foods, dairy and glucose. This is to protect the seven per cent of patients that experience serious weight loss (cachexia) due to the drugs - and we couldn´t possibly have drugs killing people, could we? Sadly, in the defence of NHS dieticians, they are so overworked they only get time to see the people who are seriously ill from cachexia. The majority of patients have little or no problems, but still get the booklet to read!

Eat Glucose at your peril

At CANCERactive we say, if you have cancer, eat glucose and sugary foods at your peril. And there is plenty of research from places such as Harvard Medical School to support our view. In 2012 Cancer Watch covered research that high fructose corn syrup could be even worse than common sugar - you´ll find it abundantly in fizzy soft drinks. There is some evidence that if you starve cancer cells of glucose and HFCS they can sometimes use glutamine from your cells as a reserve fuel supply, but glucose is the main food source.

So, the most important rule in fighting cancer is: Cut out common sugar, chocolate, cakes, biscuits, ice cream, fizzy soft drinks, Ribena, and processed and packaged food as a start! And be warned: ´Healthy honey´ is 50 per cent glucose and fructose!

Can you starve cancer of glucose?

You should be trying to starve that cancer of glucose. Indeed, there is research on ´fasting and cancer´, which induces a process called ketosis. A cancer cell needs glucose but, after fasting, little is present so it is compromised. Healthy cells can burn fats (ketosis) but cancer cells cannot. So varying results have shown anything from the death of the cancer cell, to a restriction in tumour growth.

The next step up (because, according to research, 70 per cent of patients would not want to fast) is to add in quality protein (fresh fish and organic chicken) and good fats (like extra virgin olive oil, fish oils, flaxseed oil and coconut oil). This is called the Ketogenic Diet and research is being conducted for its use with brain tumours. And early results look promising.

Then there is the issue of cachexia. Boston Biology Professor Seyfried confirms that fish oils can minimize the risk of cachexia, as was shown with lung cancer in research in 2012 (see Cancer Watch).

A far more controversial approach follows the beliefs of an American Doctor called Joseph Gold, and a number of Russian experts, who have all recommended that cancer patients take Hydrazine Sulphate as this blocks the glucose - lactic acid - glucose cycle. This route has caused heated debate. Some people absolutely ´pan´ the use of Hydrazine Sulphate; while others get excited, claiming there is research. The fact is the research was from Russia and had limitations. 

So there are limited clinical trials on this cheap ´alternative cancer treatment´; and the claimed benefits have been ridiculed; plus it is nigh on impossible to obtain it!! We pass the information on; what you do with it is your business.

Can you turn the mitochondria back on?

Another inexpensive ´alternative treatment´ is Sodium Dichloroacetate, the sodium salt of dichloroacetate or DCA, which has been the subject of limited research studies at the University of Alberta Medical School. Again, this compound has its critics but there may be more to it. Clinical Trials have started. Researchers believe it can cause cancer cell death, by reactivating the mitochondria in cells currently using glycolysis as their energy production system. Thus the mitochondria ´wake up´ and start the cancer cell suicide process. DCA has huge potential.

Glucose control is in your own hands!

The fact is, you have your blood sugar levels in your own hands. You can cut glucose and HFCS from your diet and you can take exercise (30 minutes a day) as exercise can help control blood glucose levels. You could even fast. Memorial Sloan-Kettering wrote to us after we published our article explaining that they are seriously considering using fasting as an anti-cancer complementary therapy!r Perhaps it is no co-incidence the American Cancer Society are saying there is ´overwhelming´ research that diet and exercise can increase survival times.


ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியும் எம்ஆர்ஐ சோதனை செய்யும் போது, அதனை எளிதாக அறிய சர்க்கரை உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இதனை கண்டறிந்துள்ளனர். ஸ்கேன்களில் சோதனையின் போது வெளிச்சத்திற்ககாக கட்டிகள் மேலே சர்க்கரை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் புதிய மற்றும் இலகுவான உத்தியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணம் மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன என்பதுதான்.


எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம்.

புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு இந்த புது நுட்பத்தை ‘ குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்றம்(glucocest) ‘என்று பெயரிட்டுள்ளனர்.


எதிர்காலத்தில், நோயாளிகள் சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும் உள்ளூர் மருத்துவ மையங்களிலும் ஆற்றல்மிக்க ஸ்கேன் செய்யப்பட முடியும் என்று தெரிய வருகிறது.

Research shows glucose feeds cancer cells - can you do something about this?

Be clear - there are more than six research studies in the last few years which show that
1. People with the highest levels of blood glucose develop more cancers;

and,

2. People with cancer, who also have the highest blood levels of glucose, survive least.

One study was specifically for brain tumours. The research makes a mockery of NHS booklets that encourage a diet of cheeseburgers, sticky buns, milkshakes and sweet, sugary tea during chemotherapy. In fact the latest recommendations from Memorial Sloan-Kettering and MD Anderson in the USA are to eat healthily, and not pile into rubbish foods with empty calories.

Cancer cells need supplies of common glucose to grow

The breakdown of glucose to provide energy is called glycolysis. In a healthy cell, glucose is converted in the cellular cytoplasm in a multi-step process to pyruvate, which passes into the mitochondria (or power stations) to be ´burned´ in another multi-step process in the presence of oxygen. This process involves electron transfer in the mitochondrial membrane.

Healthy cells can use other forms of ´food´ like fats, as precursors.

Cancer cells cannot. They can only derive energy from glycolysis in the cytoplasm. The mitochondria have been ´knocked out´ of the process. A further complication is that under normal circumstances, the mitochondria regulate the cell - if something is flawed in the cell, the mitochondria can cause cell death. This mechanism is also lost in cancer. Even if oxygen is restored to the cells, there is little evidence that mitochondria can switch back on again.

Cancer cells need glucose. In fact they can make it. Not enough to grow, but enough to survive. They need you to feed them glucose to grow.

They make their energy from the first step of the normal process - but in the absence of oxygen - it is called anaerobic glycolysis.

The waste product from this process of anaerobic glycolysis is a form of lactic acid, which can only be broken down by the liver. So the lactic acid passes from the cancer cell to the liver where it is broken down. And the waste product of that process is ............. glucose! This then passes back round the body to feed the cancer cell. This cycle can take over the body in cancer.

Of course as cancers grow they need more and more glucose. But don´t worry. The NHS dieticians will tell you that if you are having chemotherapy, you should eat lots of calories - from fatty foods, dairy and glucose. This is to protect the seven per cent of patients that experience serious weight loss (cachexia) due to the drugs - and we couldn´t possibly have drugs killing people, could we? Sadly, in the defence of NHS dieticians, they are so overworked they only get time to see the people who are seriously ill from cachexia. The majority of patients have little or no problems, but still get the booklet to read!

Eat Glucose at your peril

At CANCERactive we say, if you have cancer, eat glucose and sugary foods at your peril. And there is plenty of research from places such as Harvard Medical School to support our view. In 2012 Cancer Watch covered research that high fructose corn syrup could be even worse than common sugar - you´ll find it abundantly in fizzy soft drinks. There is some evidence that if you starve cancer cells of glucose and HFCS they can sometimes use glutamine from your cells as a reserve fuel supply, but glucose is the main food source.

So, the most important rule in fighting cancer is: Cut out common sugar, chocolate, cakes, biscuits, ice cream, fizzy soft drinks, Ribena, and processed and packaged food as a start! And be warned: ´Healthy honey´ is 50 per cent glucose and fructose!

Can you starve cancer of glucose?

You should be trying to starve that cancer of glucose. Indeed, there is research on ´fasting and cancer´, which induces a process called ketosis. A cancer cell needs glucose but, after fasting, little is present so it is compromised. Healthy cells can burn fats (ketosis) but cancer cells cannot. So varying results have shown anything from the death of the cancer cell, to a restriction in tumour growth.

The next step up (because, according to research, 70 per cent of patients would not want to fast) is to add in quality protein (fresh fish and organic chicken) and good fats (like extra virgin olive oil, fish oils, flaxseed oil and coconut oil). This is called the Ketogenic Diet and research is being conducted for its use with brain tumours. And early results look promising.

Then there is the issue of cachexia. Boston Biology Professor Seyfried confirms that fish oils can minimize the risk of cachexia, as was shown with lung cancer in research in 2012 (see Cancer Watch).

A far more controversial approach follows the beliefs of an American Doctor called Joseph Gold, and a number of Russian experts, who have all recommended that cancer patients take Hydrazine Sulphate as this blocks the glucose - lactic acid - glucose cycle. This route has caused heated debate. Some people absolutely ´pan´ the use of Hydrazine Sulphate; while others get excited, claiming there is research. The fact is the research was from Russia and had limitations.

So there are limited clinical trials on this cheap ´alternative cancer treatment´; and the claimed benefits have been ridiculed; plus it is nigh on impossible to obtain it!! We pass the information on; what you do with it is your business.

Can you turn the mitochondria back on?

Another inexpensive ´alternative treatment´ is Sodium Dichloroacetate, the sodium salt of dichloroacetate or DCA, which has been the subject of limited research studies at the University of Alberta Medical School. Again, this compound has its critics but there may be more to it. Clinical Trials have started. Researchers believe it can cause cancer cell death, by reactivating the mitochondria in cells currently using glycolysis as their energy production system. Thus the mitochondria ´wake up´ and start the cancer cell suicide process. DCA has huge potential.

Glucose control is in your own hands!

The fact is, you have your blood sugar levels in your own hands. You can cut glucose and HFCS from your diet and you can take exercise (30 minutes a day) as exercise can help control blood glucose levels. You could even fast. Memorial Sloan-Kettering wrote to us after we published our article explaining that they are seriously considering using fasting as an anti-cancer complementary therapy!r Perhaps it is no co-incidence the American Cancer Society are saying there is ´overwhelming´ research that diet and exercise can increase survival times.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு