பக்கங்கள்

அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்...

 No photo description available.

*_அகத்தியரின் அபூர்வ மந்திரங்கள்_*
அகத்தியர் மந்திர வாள்
என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:
 அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 974 - ஸ்ரீ அகத்தியர்  கோவில் பாலராமபுரம், திருவனந்தபுரம் - திருநட்சத்திர விழா!
(1) "நசி, மசி" என்றிட எமனையும்
வெல்லலாம்.
 
(2) "மசி, நசி" என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
 
(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.
 
(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.
 
(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்
ஓடும்.
 
(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம்
வசியமாகும்.
 
(7) "வசி, வசி" என்றால் பீடைகள்
விலகும்.
 
(😎 "மசி, மசி" என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
 
(9) "அசி, அசி" என்றால்கேட்பவை
அமோகமாக பெருகும்.
 
(10) "உசி, உசி" என்றால் கேட்பவை
யாவும் ஒழிந்து போகும்.
 
(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.
 
(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள்
அழியும்.
 அகத்திய-முனிவர் | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan
இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.
 
(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"
 
(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"
 
(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"
 
(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"
 
(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"
 
(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!
ஸ்தம்பய!"
 
(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!
ஆகர்ஸ்ய!"
 
(😎 உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங்
உச்சாடய! உச்சாடய!"
 
(9) செளபாக்கியம் பெற: "ஓம் ரீங்
சிவசிவ!"
 
(10) தெய்வ அருள் பெற: "ஓம் சிவ சிவ
ஓம்!"
 
(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்: "ஓம் ரீங்
மசி நசி நசி மசி"
 
(13) நெற்றிகண் மந்திரம்: "ஓம் லம்
சூஷ்மூநாயா நமக"
 
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும்.
 
மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று.....
 
உலக சிவ சித்தர்கள்.