
அது தான் கிடைக்கும் அதுதான் வரும்
எதை நீங்க விரும்பிப் போறீங்களோ
எதை நீங்க கனவா வைச்சிருக்கீங்களோ
எதை அடையனும்னு குறிக்கோளோட
சுத்தறீங்களோ
அதுதான் கண்டிப்பா கிடைக்கும்
அதுதான் கைகளில் தவழும்
தோல்வி வந்து கொண்டே தான் இருக்கும்
நன்றி

தூக்கம்எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்
முருகன் அருளில் உள்ளபடி
