இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
பருப்பு ரச நைவேத்தியம்
கும்பகோணம்
நாகேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், ஜுரப்பிள்ளையார் என வணங்கப்படுகிறார்.
காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நோய் தீர இவரை வணங்கினால் காய்ச்சல் நீங்கி
விடுகிறதாம். அதற்கு நன்றிக் கடனாக இவருக்கு பருப்பு ரசம்
நிவேதிக்கப்படுகிறது.
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism