இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
நம் உடலில் உயிர் எங்கே உள்ளது?..
அ + க் = ஃ
இந்த 13ம் எழுத்தை உன்னி உரக்க சொல்லிப்பாருங்கள். இந்த எழுத்தின் ஒலி
நமது தலையில் உச்சிக்குழிக்கும் நெற்றிப்பொட்டிர்க்கும் தொடர்புடைய மத்திய
இடத்திலிருந்து ஒலிக்கும்.. இங்கு தான் நம் உயிரும் அதன் மேல் இறைவனும் நம்
உடலில் இருகின்றனர்.. இத்தனை பெரிய உண்மையை நமது அடிப்படையான
எழுத்துக்களிலேயே அமைத்து வைத்த பெரியவர்கள் தான் சித்தர்கள்... For more details please see the youtube video below: