இனிய* *சுதந்திரதின* *வாழ்த்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:45 | Best Blogger Tips
Image result for independence day
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
18
முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டின் மீது படையெடுத்து (கொள்ளை அடிக்க) வந்தான் அதை இன்றளவும் விட முயற்சி என்று பாராட்டி படிக்கின்றோம்
*ஆனால் அவனை 17 முறையும் வெற்றிபெறாமல் துரத்திஅடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம்
*ஆனால் அவனை கலங்கடித்த மன்னர் புருஷோத்தமரை பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சேகுவேரா போன்ற வெளிநாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம்
*ஆனால் செக்கிழுத்த வ.உ.சி கொடிகாத்த குமரன் போன்றவர்களை பற்றி பேசமாட்டோம்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழிபடுவோம்
*ஆனால் பிரமச்சாரியாக வாழ்ந்து சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பசும்பொன்னாரை மறந்து விடுவோம்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பிரான்சில் இரும்பில் உள்ள ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்
*நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரியகோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*
மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம்*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*அதற்கான முதற்படி எடுத்துவைப்போம் தேசத்தை நேசிப்போம்*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
💐💐💐ஜெய்ஹிந்த்💐💐💐
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*
இனிய*
*
சுதந்திரதின* 
*
வாழ்த்துக்கள்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*
இந்தியர்கள்*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵


‪#‎தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:32 | Best Blogger Tips

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி
வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள்
கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.
ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக
சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன
தெரியுமா?
இந்த கொடி மேலே ஏற அதாவது நாம்
சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின்
கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது
என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது
மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.
இனி ஒவ்வொரு முறையும்
கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள்
கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல்
இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது
செக்கு இழுத்துக் கொண்டுதான்
இருந்திருப்போம்!
‪#தலைவணங்குவோம்.
#‪#தாய்மண்ணே #வணக்கம்.

நன்றி இணையம்