முகம் பளபளப்புடன் திகழ இயற்கை மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:20 | Best Blogger Tips



தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

*சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

முட்டைக் கோஸ் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:18 | Best Blogger Tips


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

* வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.


Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

பேசிக்கொண்டே சாப்பிடுதல் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips

'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.
 

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

குதிகால் செருப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:15 | Best Blogger Tips

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி `நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:

குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் `சோல்` ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பான தாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

சந்திரகலை என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:14 | Best Blogger Tips
சந்திரகலை என்றால் என்ன?

இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனா
கிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.

feedback
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனா
கிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.

feedback
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.
 
Via FB சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars
 

ராகு-கேது தோஷமும்,பரிகாரமும் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:54 | Best Blogger Tips
ராகு-கேது தோஷமும்,பரிகாரமும்;
----------------------------------------------
மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோசங்களாகும்.

பிதூர் தோசம்,களத்திர தோசம்,சர்ப்பதோசம்,புத்திர தோசம் போன்ற முக்கிய தோசங்களுக்கு ராகு,கேதுக்களே காரணமாகின்றனர்.ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால்,கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்;      
                 திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம். 

ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழி பட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும்.காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோசங்களாகும்.

பிதூர் தோசம்,களத்திர தோசம்,சர்ப்பதோசம்,புத்திர தோசம் போன்ற முக்கிய தோசங்களுக்கு ராகு,கேதுக்களே காரணமாகின்றனர்.ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால்,கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்;
திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.

ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழி பட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும்.காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை! ! ! !

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த்தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம்,மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன்மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான்வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களைஎடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.


மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த்தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம்,மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன்மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான்வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களைஎடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips
கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:-

இன்றைய மக்கள்  தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அத்தகைய தோல் நோய்களுள்  ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

கரப்பான் நோய்க்கான காரணங்கள்

கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும்.  இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம்.  

பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது.  இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக தொடர்ந்து குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

தோல் அரிப்பு மிக அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருக்கும்.    பெரும்பாலும் இவை முகம், கழுத்து, மார்பு, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் மடக்கும் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.  பாதிக்கப்பட்ட இடங்களில் தோல் வறண்டும், மிகவும் தடித்தும் காணப்படும்.  கறுத்தும் காணப்படும்.  ஒரு சிலருக்கு லேசாக வேர்க்குரு போன்ற குருக்கள் காணப்படும்.  அவை உடைந்துவிட்டால் நீர் போன்று திரவம் கசியும்.

கரப்பான் நோயின் வகைகள்

பொதுவாக கரப்பான் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1.  வறண்ட கரப்பான்

2.  நீர் வடியும் கரப்பான்

வயதைப் பொறுத்து இந்நோய் 3 வகையாகவும் பிரிக்கலாம்.

· கைக்குழந்தைகளுக்கு வருவன

· குழந்தைகளுக்கு வருவன

· பெரியவர்களுக்கு வருவன

கைக்குழந்தைகளுக்கு வருவன

2 முதல் 3 மாத குழந்தைகளுக்கு இந்நோய் உண்டாகக் கூடும்.

பொதுவாக குழந்தைகளின் இரு கன்னங்களிலும் உண்டாகும்.  மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும்.  அரிப்பு அதிகமாக இருக்கும்.  மருந்தால் இந்நோய் குணமானாலும் வளர்ந்த பிறகு திரும்பவும் இதேமாதிரியோ அல்லது ஆஸ்துமா, அடிக்கடி தும்மல் போன்று வேறுவிதமாகவோ பாதிக்க ஆரம்பிக்கும்.  இது அலர்ஜி நோயாகவே மாறக்கூடும்.

குழந்தைகளுக்கு வருவன

ஒரு வயதைக் கடந்த பிறகு கூட இந்நோய் வரக்கூடும்.  இதிலும் அரிப்பு ஒன்றே பிரதானமாகக் காணப்படும்.  பாதிக்கப்பட்ட பகுதி வறண்டும், தடித்தும், கறுத்தும் காணப்படும்.  முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் குறையக்கூடும்.

பெரியவர்களுக்கு வருவன

பெரும்பாலும் இவர்கள் இவ்வகை கரப்பானால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.  வெகு சிலருக்கே பெரிய வயதில் கால் பகுதிகளில் திடீரென தோன்றக்கூடும்.   பாதிக்கப்பட்ட இடத்தில் தோலில்  மிகுந்த அரிப்பு உண்டாகும்.  தோல் தடித்தும் கறுத்தும் காணப்படும்.  பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலம் வந்ததும் இந்நோய் மாயமாய் மறையும்.  திரும்பவும் பனிக்காலம் வந்ததும் தோன்றும்.

பரவும் வகை

இந்நோய் ஒரு தொற்றுவியாதி அல்ல.  ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலமோ இது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரவாது.  இந்நோய் பரம்பரை வழியாக தாய் தந்தையரிடமிருந்து குழந்தை களுக்கும் வரக்கூடும்.

தடுக்கும் வழி

இந்நோய்  பரம்பரையாக வரக்கூடும் என இருந்தாலும் அல்லது ஒருமுறை வந்து குணமான பின் திரும்ப வராமல் தடுக்க சில தடுப்பு வழிகளை மேற்கொள்ளலாம்.

· எந்த உணவுப் பொருளை உட்கொள்ளும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த கரப்பான் வராமல் தடுக்க விரும்பினால் எவ்வளவுக்கெவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வரவேண்டும்.  ஏனெனில் தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

· சோப்புகள், ஷாம்புகள், அழகு சாதன திரவியங்கள், கிரீம்கள் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  மாறாக இயற்கைப் பொருட்களான சீயக்காய், பச்சைப்பயறு, மூலிகை குளியல் தூள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

· உடலை இறுக்காத, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.  

செய்யக்கூடாதவை

· கடும் வெயில், கடும் பனிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

· வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்ட இடங்களில்  சொறியக்கூடாது.  

உணவு முறைகள்

· பச்சைக் காய்கறி, கீரைகள், புளிப்பில்லாத பழங்கள், பொருட்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· நல்ல தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் குடிக்க வேண்டும்.

· புதியதாக தயார் செய்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை

· பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது.

· புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

· அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

கரப்பன் நோய்க்கு கை வைத்தியம்

கருக்கிலை சாறு    - 16 பங்கு

மஞ்சள் தூள்        - 1 பங்கு

நல்லெண்ணெய்     - 8 பங்கு

இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி, இந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினம் இருவேளை தடவி வர கரப்பானின் பாதிப்புகள் குறையும்.

புதினா இலை சாற்றை கரப்பான் நோயுள்ள தோலின் மீது பூசினால் நோயின் தாக்கம் குறையும்.

கார்போகரிசியை தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர கரப்பான் நோய் குணமாகும்.

வேப்பம்பட்டை மற்றும் வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வர நோயின் தாக்கம் குறையும்.
இன்றைய மக்கள் தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய தோல் நோய்களுள் ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

கரப்பான் நோய்க்கான காரணங்கள்

கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும். இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம்.

பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது. இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக தொடர்ந்து குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

தோல் அரிப்பு மிக அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருக்கும். பெரும்பாலும் இவை முகம், கழுத்து, மார்பு, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் மடக்கும் பகுதிகளில் அதிகமாக காணப்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் தோல் வறண்டும், மிகவும் தடித்தும் காணப்படும். கறுத்தும் காணப்படும். ஒரு சிலருக்கு லேசாக வேர்க்குரு போன்ற குருக்கள் காணப்படும். அவை உடைந்துவிட்டால் நீர் போன்று திரவம் கசியும்.

கரப்பான் நோயின் வகைகள்

பொதுவாக கரப்பான் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வறண்ட கரப்பான்

2. நீர் வடியும் கரப்பான்

வயதைப் பொறுத்து இந்நோய் 3 வகையாகவும் பிரிக்கலாம்.

· கைக்குழந்தைகளுக்கு வருவன

· குழந்தைகளுக்கு வருவன

· பெரியவர்களுக்கு வருவன

கைக்குழந்தைகளுக்கு வருவன

2 முதல் 3 மாத குழந்தைகளுக்கு இந்நோய் உண்டாகக் கூடும்.

பொதுவாக குழந்தைகளின் இரு கன்னங்களிலும் உண்டாகும். மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும். மருந்தால் இந்நோய் குணமானாலும் வளர்ந்த பிறகு திரும்பவும் இதேமாதிரியோ அல்லது ஆஸ்துமா, அடிக்கடி தும்மல் போன்று வேறுவிதமாகவோ பாதிக்க ஆரம்பிக்கும். இது அலர்ஜி நோயாகவே மாறக்கூடும்.

குழந்தைகளுக்கு வருவன

ஒரு வயதைக் கடந்த பிறகு கூட இந்நோய் வரக்கூடும். இதிலும் அரிப்பு ஒன்றே பிரதானமாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட பகுதி வறண்டும், தடித்தும், கறுத்தும் காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் குறையக்கூடும்.

பெரியவர்களுக்கு வருவன

பெரும்பாலும் இவர்கள் இவ்வகை கரப்பானால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். வெகு சிலருக்கே பெரிய வயதில் கால் பகுதிகளில் திடீரென தோன்றக்கூடும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோலில் மிகுந்த அரிப்பு உண்டாகும். தோல் தடித்தும் கறுத்தும் காணப்படும். பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலம் வந்ததும் இந்நோய் மாயமாய் மறையும். திரும்பவும் பனிக்காலம் வந்ததும் தோன்றும்.

பரவும் வகை

இந்நோய் ஒரு தொற்றுவியாதி அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலமோ இது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரவாது. இந்நோய் பரம்பரை வழியாக தாய் தந்தையரிடமிருந்து குழந்தை களுக்கும் வரக்கூடும்.

தடுக்கும் வழி

இந்நோய் பரம்பரையாக வரக்கூடும் என இருந்தாலும் அல்லது ஒருமுறை வந்து குணமான பின் திரும்ப வராமல் தடுக்க சில தடுப்பு வழிகளை மேற்கொள்ளலாம்.

· எந்த உணவுப் பொருளை உட்கொள்ளும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த கரப்பான் வராமல் தடுக்க விரும்பினால் எவ்வளவுக்கெவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வரவேண்டும். ஏனெனில் தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

· சோப்புகள், ஷாம்புகள், அழகு சாதன திரவியங்கள், கிரீம்கள் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இயற்கைப் பொருட்களான சீயக்காய், பச்சைப்பயறு, மூலிகை குளியல் தூள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

· உடலை இறுக்காத, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.

செய்யக்கூடாதவை

· கடும் வெயில், கடும் பனிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

· வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்ட இடங்களில் சொறியக்கூடாது.

உணவு முறைகள்

· பச்சைக் காய்கறி, கீரைகள், புளிப்பில்லாத பழங்கள், பொருட்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· நல்ல தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் குடிக்க வேண்டும்.

· புதியதாக தயார் செய்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை

· பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது.

· புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

· அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

கரப்பன் நோய்க்கு கை வைத்தியம்

கருக்கிலை சாறு - 16 பங்கு

மஞ்சள் தூள் - 1 பங்கு

நல்லெண்ணெய் - 8 பங்கு

இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி, இந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினம் இருவேளை தடவி வர கரப்பானின் பாதிப்புகள் குறையும்.

புதினா இலை சாற்றை கரப்பான் நோயுள்ள தோலின் மீது பூசினால் நோயின் தாக்கம் குறையும்.

கார்போகரிசியை தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர கரப்பான் நோய் குணமாகும்.

வேப்பம்பட்டை மற்றும் வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வர நோயின் தாக்கம் குறையும்.


Via FB Karthikeyan Mathan

கணினி பற்றிய பொது அறிவு !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips
கணினி பற்றிய பொது அறிவு:-

தற்போது இன்டர்நெட் பயன்பாடு என்பது மிகவும் அரிதாகி விட்ட விஷயமாகும். இன்டர்நெட் பயன்படுத்துவர் சிலர் கணினி சார்ந்த பொதுவான தகவலை இன்னுமும் தெரியாமல் தான் உள்ளனர். கணினி பற்றிய பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்......

* இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

* www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire

* கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்

* கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

* விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

* பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்வேரை உருவாக்கியவர்  - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

* சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

* MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

* ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

* CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

* Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

* Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

* கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

* Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்.தற்போது இன்டர்நெட் பயன்பாடு என்பது மிகவும் அரிதாகி விட்ட விஷயமாகும். இன்டர்நெட் பயன்படுத்துவர் சிலர் கணினி சார்ந்த பொதுவான தகவலை இன்னுமும் தெரியாமல் தான் உள்ளனர். கணினி பற்றிய பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்......

* இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

* www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire

* கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்

* கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

* விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

* பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்வேரை உருவாக்கியவர் - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

* சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

* MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

* ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

* CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

* Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

* Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

* கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

* Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்.
 
Via FB Karthikeyan Mathan
 
 
 

வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை-நிலக்குமிழ் செடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:21 | Best Blogger Tips
வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை-நிலக்குமிழ் செடி

முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பு உண்டாகி எதை சாப்பிட்டாலும் வயிறு பாதிக்குமோ என எண்ணத் தோன்றும். சுத்தமான உணவை உட்கொண்டு நுண்கிருமிகள் நீக்கப்பட்ட நீரை அருந்தி வருவதே வயிற்று தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்களையும், செரிமானப் பாதையை பலப்படுத்தும் நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகளையும் உட்கொள்வதே நல்லது. உணவுப்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளை நீக்கி, அதனால் தோன்றும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகைதான் நிலக்குமிழ் என்ற குமிழம்.

ஜெம்லினா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடி வகையான நிலக்குமிழஞ் செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளும், வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலக்குமிழ் இலை மற்றும் வேர்களிலுள்ள பியுரோபியுரான் வகையைச் சார்ந்த லிக்னான்கள் ஈ-கோலி மற்றும் ஸ்டெபிலோகாக்கஸ் வகையைச் சார்ந்த நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, தேவதாரு, நிலவேம்பு, பப்படப்புல், கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ஆகியவை சம பங்கு, பொரித்த பெருங்காயம் கால்பங்கு ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 35 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டுக் காய்ச்சி, 125 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்றுவலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி மற்றும் கிருமியால் தோன்றிய குடற்புண்கள் ஆகியன நீங்கும். உடல் உஷ்ணத்தால் தோன்றும் வயிற்றுவலி நீங்க நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டுவலி நீங்கும்


முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பு உண்டாகி எதை சாப்பிட்டாலும் வயிறு பாதிக்குமோ என எண்ணத் தோன்றும். சுத்தமான உணவை உட்கொண்டு நுண்கிருமிகள் நீக்கப்பட்ட நீரை அருந்தி வருவதே வயிற்று தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்களையும், செரிமானப் பாதையை பலப்படுத்தும் நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகளையும் உட்கொள்வதே நல்லது. உணவுப்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளை நீக்கி, அதனால் தோன்றும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகைதான் நிலக்குமிழ் என்ற குமிழம்.

ஜெம்லினா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடி வகையான நிலக்குமிழஞ் செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளும், வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலக்குமிழ் இலை மற்றும் வேர்களிலுள்ள பியுரோபியுரான் வகையைச் சார்ந்த லிக்னான்கள் ஈ-கோலி மற்றும் ஸ்டெபிலோகாக்கஸ் வகையைச் சார்ந்த நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, தேவதாரு, நிலவேம்பு, பப்படப்புல், கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ஆகியவை சம பங்கு, பொரித்த பெருங்காயம் கால்பங்கு ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 35 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டுக் காய்ச்சி, 125 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்றுவலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி மற்றும் கிருமியால் தோன்றிய குடற்புண்கள் ஆகியன நீங்கும். உடல் உஷ்ணத்தால் தோன்றும் வயிற்றுவலி நீங்க நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டுவலி நீங்கும்.
 
 
Via FB Karthikeyan Mathan

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 6

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:44 | Best Blogger Tips
வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 6 

இதுவரை 5 தொடர்களின் மூலம் நம் வேதங்களின் பெருமைகளை வெளிப்படுத்தினோம்...ஆனாலும் அதற்கான பகிர்வோ அல்லது கருத்துக்களோ அதிகம் எம்மை வந்தடையவில்லை என்பது மிகுந்த கவலையையும் வேதனையையும் தருகின்றது..ஆன்மீகத்தை அறிவியலின் பாதையிலும் ஆன்மீகம் சொன்ன அறிவியலைபற்றியும் பார்க்கலானோம்..ஆனாலும் அது மக்களுக்கு உரிய  வகையில் சென்றடைகின்றதா என்பது சந்தேகமே...#தர்மத்தின் பாதையில் (page)

முடிந்தவரை இந்த தொடரை சனாதன தர்மத்தின் பிறருடன் பகிர்வதன் மூலமும் இந்த தொடரை பற்றி எடுத்துக்கூறுவதன் மூலமும் எங்களுக்கான ஆதரவை ஈட்டித்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்..இதுவே நீங்கள் நம் சனாதன தர்மத்திற்கு புரியும் பேருபகாரமாக இருக்கும் என்பதௌ ஐயம் இன்றி கூறுகின்றோம்..அவ்வாதரவு மேலும் பல புதிய தொடர்களை எழுத தூண்டும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..ஸ்ரீராம ஜெயம் 


வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 5இல் வானியல் சம்பந்தமாக பல வியக்கத்தகு விஞ்ஞானத்தகவல்களை வேதங்கள் மற்றும் உபநிஷதங்களில் கூறப்பட்டு இருக்கும் விதங்கள் பற்றி ஆராய்ந்தோம்.இன்று வானியலை விட்டு விலகி மருத்துவத்தின் நம் முன்னோர்களின் திறன் குறித்து ஆராயவுள்ளோம்..

வேதம் கண்ட விஞ்ஞானம் 5 இனை படிக்க 
https://www.facebook.com/photo.php?fbid=618776858146025&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater


தர்மத்தின் பாதையில் (page)
இருதயமென்பது உடலியலில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.நம் உடலின் இரத்த ஓட்டத்திற்கு அதுவே துனை புரிகின்றது..அத்தகைய இதயத்தின் அறிவியல் சார் மருத்துவம் 18ம் மற்றும் 19ம் 20 நூற்றாண்டுகளிலெயே வளர்ச்சி பெற்றது ஆனால் வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் அது பற்றிய வியக்கத்தகு குறிப்புக்களை நம் வேதங்களும் நம் முன்னோர்களும் நமக்காக எழுதி வைத்துள்ளமை வியப்பின் உச்சமே..

பிரிட்டிஸ் விஞ்ஞானியே ரெத்த ஓட்டத்துக்கு இதயம் அவசியம் என முதலில் கண்சு பிடித்தார்.ஆனாலும் அவரால் அதன் செயற்பாட்டை விளக்கமுடியவில்லை.
ஆனாலும் நம் வேதம் அவற்றை எப்போதோ விளக்கி விட்டன

யசுர் வேதத்தின் கடபதா பிரமான என்ற பகுதி இதயத்தை கீழ கண்டவாறு பிரித்து கூறுகின்றது

1.இரு-ஹரினி(பெறுதல்)
2. த-தானி(தருதல்)
3.யா-என்கதங்(சுழல்தல்)

இரத்தத்தை பெற்று நம் கலங்களுக்கு தந்து மீண்டும் மீண்டும் சுழல்வதால் அது இருதயம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் "நிர்குதம் சாஸ்டதிரம்" பின்வருமாறு  கூறுகின்றது.

“அரதெர்தததிரேய டெர் கிந்தய கப்தா"

சுஷ்ருதா சமிதா என்னும் நூல் பின்வருமாறு விளக்குகின்றது

"கப பித்தவருஸ்தத்து மருது ரச முர்சிதா
அரிடிஸ்தா குருதே சூலம் உச்வசரோகதம் பாரம்"

இதன் பொருள் என்னவெனின் கபம் மற்றும் பித்தம் என்பவற்றால் இருதய நூல்கள் உண்டாகின்றன.இவைகள் ரத்த  குழார்களை அடைப்பதால் மார்பில் வலியேற்பட்டு  சுவாசிக்க கடினமாக இருக்கின்றது...தர்மத்தின் பாதையில் (page)

மேலும் சாரகா பின்வருமாறு கூறுகின்றது

“தன் மஹாத்தா மஹா முல்லா டக்வ்ஜா  பரிராக்ஸ்யதா
பரிவுர்யா விசிசேனா மனசோ துக்க  ஹிதவா" 
          -சாரக சமிதா சூத்ர தானம் 30/14

அத்துடன் அடுத்த வசனம் 

இருதயம் யத் என்னும் வரியில் தொடங்குகின்ரது(படத்தில் முழுசுலோகம் எழுதப்பட்டு உள்ளது)

இதன் பொருள் இதயத்தை நல்ல நிலையில் வைத்து காக்க விரும்புவர்கள் மனக்க்கவலையில் இருந்து நீங்கி,உணவுசுயகட்டுப்பாட்டுடன் இருந்து உடலின் அடிப்படையான் வியாதிகளுக்கான மருந்துகளை உட்கொள்வதுடன இதயத்துடிப்புக்க அமைதி ,ஞானம் ,விழிப்புணர்வு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்"

என்று கூறுகின்றது...இதையே இன்றைய நவீஇன மருத்துவ்ங்களும் கூறுகின்றது என்பது வியப்பின் உச்ச கட்டம்...இன்றைய மருத்துவமும் இதய நோய்களை தடுக்க  உணவுக்கட்டுப்பாடும்,அதிகம் ஜோசனை செய்யாத அமைதியான மனநிலையும்,மருந்து வகையும்  தேவை என்றே கூறுகின்றது.


அத்துடன் சுஷ்ருத சுஷ்மிதாவின் அத்தியாயம் 14/3 பின்வருமாறு கூறி இந்துக்களாகிய நம்மை இறுமாப்பு கொள்ளச்செய்கின்றது..

அதாவது ரத்தக்குழாய்கள் மூலமே ரெத்தமானது இதயத்தில் இருந்து உடல் முழுவதும்  எடுத்துச்செல்லப்படுகின்றது என்று கூறுகின்றது..இதை பல ஆயிர்ம் ஆண்டுகளுக்கு  முன்பே நம் முன்னோர்கள் கூறி வைத்து உள்ளது உணர்ச்சி உள்ள ஒவோர்  இந்து மகனுக்கும் இறுமாப்பு கொள்ளவே செய்யும்.
தர்மத்தின் பாதையில் (page)
 

மாதவா எழுதியுள்ள "நிதான சாஸ்திரம்" என்னும் நூலில் உடல் அசைவுகளின் மூலமும்  உடலில் இருந்து வெளிப்படும்  வாசனை மூலமும் நோய்களை குணப்படுத்துவது பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது..

அடுத்ததாக நம் வேதங்களின் பெரும்பகுதி ஆயுர்வேதம் பற்றிய கருத்துக்களை  விதைக்கின்றன..
தர்மத்தின் பாதையில் (page)

ஆயுர்வேதம் பற்றிய ஞானம் 
பிரம்மனிடம் இருந்து பிரஜா பதிக்கும்,
பிரஜா பதியிடம் இருந்து அஸ்வினி குமாரர்களுக்கும்,அஸ்வினி குமாரர்களுக்கும்
அஸ்வினி  குமாரரிடர்களிடம்இருந்து இந்திரனுக்கும்
இந்திரனிடம் இருந்து பரத்வாஜிக்கும்,
பரத்வாஜிடம் இருந்து ஆத்ரேயருக்கும் ,
ஆத்ரேயரிடம் இருந்து அவரின் சீடர்கள் அக்னிவேஷா கேலா,ஹரிட்ட  ஆகியோருக்கு வழி வழியாக வந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ஆனால் காலப்போக்கில் ஆயுர்வேதம் தன்வந்திரி பரம்பரை என்றும் ஆத்ரேய பரம்பரை என்றும் இருபிரிவுகளாக தோற்றம் பெற்றது...

ஆக்ரேய பரம்பரையில் சயஷிசாவுக்கு மருந்து  (உடல் நோய் குணமாக்கல்) போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த ஆத்ரேய பரம்பரையின் புகழ் பெற்ற நூல் "சரக சமிதா”என்பதாகும்...இந்த நூலுக்கு புகழ் பெற்ற மருத்துவர் சரகா என்பவரின் பெயரே வைக்கப்பட்டது..
தர்மத்தின் பாதையில் (page)

அதே போல தன்வந்திரி பரம்பரையில் சால்ய ஷீசாவுக்கு(அறுவை சிகிச்சை) முக்கியத்துவம் தந்து கையாளப்பட்டு உள்ளது....அறுவை சிகிச்சைக்கு சுஷ்ருதா என்பவரே சிறப்பானவனராக கூறப்பட்டார்.அவரின் பெயரிலேயே  "சுருஷ்த சமிதா" என்னும்  ஆய்வு நூலையும் அவரே எழுதி உள்ளார்.

இவர்களின் இரு பரம்பரை முறைகளை தவிர அகஸ்தியர் என்னும் சித்தர் பல மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் மற்றும் வைத்திய நுணுக்கங்களை எழுதி வைத்துள்ளார் என்பது சித்தர் மரபின் வைத்திய நுணுக்கங்களை காட்டுகின்றது..
தர்மத்தின் பாதையில் (page)

இந்த வழிகளின் இந்திய மருத்துவமானது மனித உடலை மனதோடு இணைத்து வைத்திய முறைகளை கூறி உள்ளது.எந்த அளவுக்கு உயர்ந்த மற்றும் தூய்மையான சிந்தனைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும்.இதை நவீன மருத்துவமும் கூறுகின்றது
இதன் காரணமாகவே ஆயுர்வேதம் மக்களிடையே பிரபலம் அடைந்தது..நமக்காக இந்த ஆயுர்வேதத்தை விட்டுச்சென்ற ஞானிகளுக்கு நன்றிகள் பல

உடல் நலம் உள்ளவன் எப்படியாக இருப்பான் என 


“சமதோஷா சமஸ்கினிஸ்கா சமதத்து மலக்கிரியா 
பிரசன்னத் மெந்திரிய மனஷ் சவஸ்த இத்யபித்தியாதே"

இதன் பொருள்:வாதம் பித்தம்,கல்பம் ஆகிய மூன்றோடு சமநிலையில் இருந்து கொழுப்பு நீர் ரெத்தம் தசை கொழுப்புத்திசுக்கள் எலும்புக்கொழுப்புகள்,விந்து,மலம்,சிறுநீர்,வியர்வை ஆகியனவைகளை அமையப்பெற்று  சுயகட்டுப்பாட்டோடு புலன்களை மனத்தை அடக்கும் ஆற்றல் பெற்றவனே உடல் நலம் பெற்ற மனிதன்"
என்கிறது சுஷ்ருதா என்கிற நூல்

தர்மத்தின் பாதையில் (page)

வேத காலத்திலேயே ஆயுர்வேதம் 8பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.சென்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை 8 பகுதிகளின் விபரம் பார்த்தோம்...இந்த பதிவில் ஆயுர்வேதத்தின் 8 பிரிவுகள் பற்றி பார்க்கலாம்.

1.கயாஷிசா-பொது மருந்து நோய் குணமாக்கல்
2.கௌமார ப்ரித்யா-குழந்தை மகத்துவம்/மகப்பேற்று மருத்துவம்
3.ஷால்ய தந்துவம்-அறுவை சிகிச்சை 
4.ஷாயல்கா தந்திரம்-காது,மூக்கு,கண் மற்றும் தொண்டை மருத்துவம்
5.பூட்டா வித்ய-மன்நோய் தொலைவில் உணர்தல்
6.விஷா தந்திரம்-நஞ்சியல்
7.ரசாயனா-புத்துணர்வு ஊட்டுதல்
8.வஜிகரனா-ஆண்மைக்கான மருத்துவம்

அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கையே மருந்தினை தருவதாகவும் "சாரகா" கூறுகின்றார்.
தர்மத்தின் பாதையில் (page)

சாரக சமிதா என்ற நூலில் சுமார் 582 வகையான மூலிகை செடிகளின் விபரம் கூறப்பட்டுள்ளது.அதைபோலெவே சுஷ்ருத சமிதா என்னும் நூலில் 496 வகையான மூலிகை செடிகள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன.அவைகளில் இருந்து  சூரணம் கஷாயம் நலம் தரும் மருந்து ஆகியன தயாரிக்கப்பட்டன.

ஆச்சார்ய நாகர்ஜீனனும் வேகப்பட்டரும் உலோகங்களை,உலோகக்கலவைகளை ,வேதியியல் கலவைகளை மருந்தாகப்பயன்படுத்தினார்கள்.பல ஆல்கமியின் நடைமுறைகளை அரேபியர்களும் ஆங்கிலேயர்களும் அதிசயித்து ஏற்றுக்கொண்டனர்..
தர்மத்தின் பாதையில் (page)


*****************பஞ்சகர்மா மருத்துவம் (உடலின் உள்ளே  உத்தம் செய்யும் முறை)

சாரக் சமித்தா என்னும் நூலில் அத்தியாயம்  16இல் உள்ள 17 முதல் 21 வரையிலான சுலோகங்கல் இது தொடர்பாக விளக்குகின்றன.நஞ்சு மற்றும் வேறு தீங்கான பொருட்கள் உடலில் சேராமல் தடுப்பதே இந்த பஞ்சகர்மா மருத்துவத்தின் முறை.வயிறு சுத்தமாக மனிதனை இலகுவில் நோயினால் பாதிப்பதில்லை.

பஞ்சகர்மா ஐந்து வகைப்படும்.அவையாவன 

வாமன் -வாந்தியின் மூலம் குணப்படுத்தல்
விரயகாளம் -தூய்மையாக்கல்
பஸ்டி குடல் கழுவல்
நஸ்யா மூக்கு வழி மருந்து செலுத்தல்
ரக்ச மொஷன் ரத்தம் ஏற்றுதல்


பஞ்ச கரும மருத்துவத்துக்கு பின்பு உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயற்படுகின்றன.தோலில் ஒளி ஏற்படுகின்றன.இளைமையான தோற்றம் ஏற்படுகின்றது.

“ல்ஷ மோட்சா" என்னும் நூலில் அட்டைகளை பயன்படுத்துவது பற்றிய மருத்துவக்குறிப்புக்கள் காணப்படுகின்றன.அதுவே இன்றைய லீக் மருத்துவமாக  பயன்படுகின்றன.

சுஷ்ருதா சமிதாவில் சுட்ரஸ்தான அத்தியாயத்தில் இருக்கும் 13 மற்றும் 19 பத்திகள் அட்டைகள் பயன்படுத்துவது பற்றி கூறப்பட்டு உள்லது..

அதிலே 70 வகையான நோய்களை குணப்படுத்த தாய்பால் பயன்படுவதாக கூறப்பட்டு உள்லது..

இன்றைக்கு கிடைக்கும் ஆயுர்வேத நூல்கள்
1.ரிக் மற்றும் அதர்வன வேதம்
2.சுஷ்ருத சுமுதி (கி.மு 600)
3.சாரங்கதார  சமிதி 
4.மாதவ நிதான சாஸ்திரம்
5.சாரக சமிதா(கி.பி 600)
6.அஷ்டங்க இருதயா(வேகபட்டா)
7.பாவ பிரகாஷா

பகுதி 6 முற்றுப்பெற்றது..தயவு செய்து இதன் விமர்சனங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவே தொடர் எங்களின் பதிவுகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.தர்மத்தின் பாதையில் (page)

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 5இல் வானியல் சம்பந்தமாக பல வியக்கத்தகு விஞ்ஞானத்தகவல்களை வேதங்கள் மற்றும் உபநிஷதங்களில் கூறப்பட்டு இருக்கும் விதங்கள் பற்றி ஆராய்ந்தோம்.இன்று வானியலை விட்டு விலகி மருத்துவத்தின் நம் முன்னோர்களின் திறன் குறித்து ஆராயவுள்ளோம்..


இருதயமென்பது உடலியலில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.நம் உடலின் இரத்த ஓட்டத்திற்கு அதுவே துனை புரிகின்றது..அத்தகைய இதயத்தின் அறிவியல் சார் மருத்துவம் 18ம் மற்றும் 19ம் 20 நூற்றாண்டுகளிலெயே வளர்ச்சி பெற்றது ஆனால் வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் அது பற்றிய வியக்கத்தகு குறிப்புக்களை நம் வேதங்களும் நம் முன்னோர்களும் நமக்காக எழுதி வைத்துள்ளமை வியப்பின் உச்சமே..

பிரிட்டிஸ் விஞ்ஞானியே ரெத்த ஓட்டத்துக்கு இதயம் அவசியம் என முதலில் கண்சு பிடித்தார்.ஆனாலும் அவரால் அதன் செயற்பாட்டை விளக்கமுடியவில்லை.
ஆனாலும் நம் வேதம் அவற்றை எப்போதோ விளக்கி விட்டன

யசுர் வேதத்தின் கடபதா பிரமான என்ற பகுதி இதயத்தை கீழ கண்டவாறு பிரித்து கூறுகின்றது

1.இரு-ஹரினி(பெறுதல்)
2. த-தானி(தருதல்)
3.யா-என்கதங்(சுழல்தல்)

இரத்தத்தை பெற்று நம் கலங்களுக்கு தந்து மீண்டும் மீண்டும் சுழல்வதால் அது இருதயம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் "நிர்குதம் சாஸ்டதிரம்" பின்வருமாறு கூறுகின்றது.

“அரதெர்தததிரேய டெர் கிந்தய கப்தா"

சுஷ்ருதா சமிதா என்னும் நூல் பின்வருமாறு விளக்குகின்றது

"கப பித்தவருஸ்தத்து மருது ரச முர்சிதா
அரிடிஸ்தா குருதே சூலம் உச்வசரோகதம் பாரம்"

இதன் பொருள் என்னவெனின் கபம் மற்றும் பித்தம் என்பவற்றால் இருதய நூல்கள் உண்டாகின்றன.இவைகள் ரத்த குழார்களை அடைப்பதால் மார்பில் வலியேற்பட்டு சுவாசிக்க கடினமாக இருக்கின்றது...தர்மத்தின் பாதையில் (page)

மேலும் சாரகா பின்வருமாறு கூறுகின்றது

“தன் மஹாத்தா மஹா முல்லா டக்வ்ஜா பரிராக்ஸ்யதா
பரிவுர்யா விசிசேனா மனசோ துக்க ஹிதவா"
-சாரக சமிதா சூத்ர தானம் 30/14

அத்துடன் அடுத்த வசனம்

இருதயம் யத் என்னும் வரியில் தொடங்குகின்ரது(படத்தில் முழுசுலோகம் எழுதப்பட்டு உள்ளது)

இதன் பொருள் இதயத்தை நல்ல நிலையில் வைத்து காக்க விரும்புவர்கள் மனக்க்கவலையில் இருந்து நீங்கி,உணவுசுயகட்டுப்பாட்டுடன் இருந்து உடலின் அடிப்படையான் வியாதிகளுக்கான மருந்துகளை உட்கொள்வதுடன இதயத்துடிப்புக்க அமைதி ,ஞானம் ,விழிப்புணர்வு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்"

என்று கூறுகின்றது...இதையே இன்றைய நவீஇன மருத்துவ்ங்களும் கூறுகின்றது என்பது வியப்பின் உச்ச கட்டம்...இன்றைய மருத்துவமும் இதய நோய்களை தடுக்க உணவுக்கட்டுப்பாடும்,அதிகம் ஜோசனை செய்யாத அமைதியான மனநிலையும்,மருந்து வகையும் தேவை என்றே கூறுகின்றது.


அத்துடன் சுஷ்ருத சுஷ்மிதாவின் அத்தியாயம் 14/3 பின்வருமாறு கூறி இந்துக்களாகிய நம்மை இறுமாப்பு கொள்ளச்செய்கின்றது..

அதாவது ரத்தக்குழாய்கள் மூலமே ரெத்தமானது இதயத்தில் இருந்து உடல் முழுவதும் எடுத்துச்செல்லப்படுகின்றது என்று கூறுகின்றது..இதை பல ஆயிர்ம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கூறி வைத்து உள்ளது உணர்ச்சி உள்ள ஒவோர் இந்து மகனுக்கும் இறுமாப்பு கொள்ளவே செய்யும்.
தர்மத்தின் பாதையில் (page)


மாதவா எழுதியுள்ள "நிதான சாஸ்திரம்" என்னும் நூலில் உடல் அசைவுகளின் மூலமும் உடலில் இருந்து வெளிப்படும் வாசனை மூலமும் நோய்களை குணப்படுத்துவது பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது..

அடுத்ததாக நம் வேதங்களின் பெரும்பகுதி ஆயுர்வேதம் பற்றிய கருத்துக்களை விதைக்கின்றன..
தர்மத்தின் பாதையில் (page)

ஆயுர்வேதம் பற்றிய ஞானம்
பிரம்மனிடம் இருந்து பிரஜா பதிக்கும்,
பிரஜா பதியிடம் இருந்து அஸ்வினி குமாரர்களுக்கும்,அஸ்வினி குமாரர்களுக்கும்
அஸ்வினி குமாரரிடர்களிடம்இருந்து இந்திரனுக்கும்
இந்திரனிடம் இருந்து பரத்வாஜிக்கும்,
பரத்வாஜிடம் இருந்து ஆத்ரேயருக்கும் ,
ஆத்ரேயரிடம் இருந்து அவரின் சீடர்கள் அக்னிவேஷா கேலா,ஹரிட்ட ஆகியோருக்கு வழி வழியாக வந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ஆனால் காலப்போக்கில் ஆயுர்வேதம் தன்வந்திரி பரம்பரை என்றும் ஆத்ரேய பரம்பரை என்றும் இருபிரிவுகளாக தோற்றம் பெற்றது...

ஆக்ரேய பரம்பரையில் சயஷிசாவுக்கு மருந்து (உடல் நோய் குணமாக்கல்) போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த ஆத்ரேய பரம்பரையின் புகழ் பெற்ற நூல் "சரக சமிதா”என்பதாகும்...இந்த நூலுக்கு புகழ் பெற்ற மருத்துவர் சரகா என்பவரின் பெயரே வைக்கப்பட்டது..
தர்மத்தின் பாதையில் (page)

அதே போல தன்வந்திரி பரம்பரையில் சால்ய ஷீசாவுக்கு(அறுவை சிகிச்சை) முக்கியத்துவம் தந்து கையாளப்பட்டு உள்ளது....அறுவை சிகிச்சைக்கு சுஷ்ருதா என்பவரே சிறப்பானவனராக கூறப்பட்டார்.அவரின் பெயரிலேயே "சுருஷ்த சமிதா" என்னும் ஆய்வு நூலையும் அவரே எழுதி உள்ளார்.

இவர்களின் இரு பரம்பரை முறைகளை தவிர அகஸ்தியர் என்னும் சித்தர் பல மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் மற்றும் வைத்திய நுணுக்கங்களை எழுதி வைத்துள்ளார் என்பது சித்தர் மரபின் வைத்திய நுணுக்கங்களை காட்டுகின்றது..
தர்மத்தின் பாதையில் (page)

இந்த வழிகளின் இந்திய மருத்துவமானது மனித உடலை மனதோடு இணைத்து வைத்திய முறைகளை கூறி உள்ளது.எந்த அளவுக்கு உயர்ந்த மற்றும் தூய்மையான சிந்தனைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும்.இதை நவீன மருத்துவமும் கூறுகின்றது
இதன் காரணமாகவே ஆயுர்வேதம் மக்களிடையே பிரபலம் அடைந்தது..நமக்காக இந்த ஆயுர்வேதத்தை விட்டுச்சென்ற ஞானிகளுக்கு நன்றிகள் பல

உடல் நலம் உள்ளவன் எப்படியாக இருப்பான் என


“சமதோஷா சமஸ்கினிஸ்கா சமதத்து மலக்கிரியா
பிரசன்னத் மெந்திரிய மனஷ் சவஸ்த இத்யபித்தியாதே"

இதன் பொருள்:வாதம் பித்தம்,கல்பம் ஆகிய மூன்றோடு சமநிலையில் இருந்து கொழுப்பு நீர் ரெத்தம் தசை கொழுப்புத்திசுக்கள் எலும்புக்கொழுப்புகள்,விந்து,மலம்,சிறுநீர்,வியர்வை ஆகியனவைகளை அமையப்பெற்று சுயகட்டுப்பாட்டோடு புலன்களை மனத்தை அடக்கும் ஆற்றல் பெற்றவனே உடல் நலம் பெற்ற மனிதன்"
என்கிறது சுஷ்ருதா என்கிற நூல்

தர்மத்தின் பாதையில் (page)

வேத காலத்திலேயே ஆயுர்வேதம் 8பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.சென்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை 8 பகுதிகளின் விபரம் பார்த்தோம்...இந்த பதிவில் ஆயுர்வேதத்தின் 8 பிரிவுகள் பற்றி பார்க்கலாம்.

1.கயாஷிசா-பொது மருந்து நோய் குணமாக்கல்
2.கௌமார ப்ரித்யா-குழந்தை மகத்துவம்/மகப்பேற்று மருத்துவம்
3.ஷால்ய தந்துவம்-அறுவை சிகிச்சை
4.ஷாயல்கா தந்திரம்-காது,மூக்கு,கண் மற்றும் தொண்டை மருத்துவம்
5.பூட்டா வித்ய-மன்நோய் தொலைவில் உணர்தல்
6.விஷா தந்திரம்-நஞ்சியல்
7.ரசாயனா-புத்துணர்வு ஊட்டுதல்
8.வஜிகரனா-ஆண்மைக்கான மருத்துவம்

அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கையே மருந்தினை தருவதாகவும் "சாரகா" கூறுகின்றார்.
தர்மத்தின் பாதையில் (page)

சாரக சமிதா என்ற நூலில் சுமார் 582 வகையான மூலிகை செடிகளின் விபரம் கூறப்பட்டுள்ளது.அதைபோலெவே சுஷ்ருத சமிதா என்னும் நூலில் 496 வகையான மூலிகை செடிகள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன.அவைகளில் இருந்து சூரணம் கஷாயம் நலம் தரும் மருந்து ஆகியன தயாரிக்கப்பட்டன.

ஆச்சார்ய நாகர்ஜீனனும் வேகப்பட்டரும் உலோகங்களை,உலோகக்கலவைகளை ,வேதியியல் கலவைகளை மருந்தாகப்பயன்படுத்தினார்கள்.பல ஆல்கமியின் நடைமுறைகளை அரேபியர்களும் ஆங்கிலேயர்களும் அதிசயித்து ஏற்றுக்கொண்டனர்..
தர்மத்தின் பாதையில் (page)


*****************பஞ்சகர்மா மருத்துவம் (உடலின் உள்ளே உத்தம் செய்யும் முறை)

சாரக் சமித்தா என்னும் நூலில் அத்தியாயம் 16இல் உள்ள 17 முதல் 21 வரையிலான சுலோகங்கல் இது தொடர்பாக விளக்குகின்றன.நஞ்சு மற்றும் வேறு தீங்கான பொருட்கள் உடலில் சேராமல் தடுப்பதே இந்த பஞ்சகர்மா மருத்துவத்தின் முறை.வயிறு சுத்தமாக மனிதனை இலகுவில் நோயினால் பாதிப்பதில்லை.

பஞ்சகர்மா ஐந்து வகைப்படும்.அவையாவன

வாமன் -வாந்தியின் மூலம் குணப்படுத்தல்
விரயகாளம் -தூய்மையாக்கல்
பஸ்டி குடல் கழுவல்
நஸ்யா மூக்கு வழி மருந்து செலுத்தல்
ரக்ச மொஷன் ரத்தம் ஏற்றுதல்


பஞ்ச கரும மருத்துவத்துக்கு பின்பு உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயற்படுகின்றன.தோலில் ஒளி ஏற்படுகின்றன.இளைமையான தோற்றம் ஏற்படுகின்றது.

“ல்ஷ மோட்சா" என்னும் நூலில் அட்டைகளை பயன்படுத்துவது பற்றிய மருத்துவக்குறிப்புக்கள் காணப்படுகின்றன.அதுவே இன்றைய லீக் மருத்துவமாக பயன்படுகின்றன.

சுஷ்ருதா சமிதாவில் சுட்ரஸ்தான அத்தியாயத்தில் இருக்கும் 13 மற்றும் 19 பத்திகள் அட்டைகள் பயன்படுத்துவது பற்றி கூறப்பட்டு உள்லது..

அதிலே 70 வகையான நோய்களை குணப்படுத்த தாய்பால் பயன்படுவதாக கூறப்பட்டு உள்லது..

இன்றைக்கு கிடைக்கும் ஆயுர்வேத நூல்கள்
1.ரிக் மற்றும் அதர்வன வேதம்
2.சுஷ்ருத சுமுதி (கி.மு 600)
3.சாரங்கதார சமிதி
4.மாதவ நிதான சாஸ்திரம்
5.சாரக சமிதா(கி.பி 600)
6.அஷ்டங்க இருதயா(வேகபட்டா)
7.பாவ பிரகாஷா

பகுதி 6 முற்றுப்பெற்றது..தயவு செய்து இதன் விமர்சனங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவே தொடர் எங்களின் பதிவுகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
 
Via FB தர்மத்தின் பாதையில்